Archive For செப்டம்பர் 29, 2016

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 44 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 44          இரா.முருகன்

வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பத்திநான்கு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து : குளிரும் மூடுபனியும் அடர்ந்து கனமாகப் படிந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாத முன்னிரவு நேரத்தில் குஞ்ஞம்மிணி வீராவாலியைச் சந்தித்தாள். காலம் நிலைத்த இடம். பழைய தில்லியின் சாலையொன்று சென்று தேய்ந்து மடங்கிக் குளிருக்கு இதமாக உள்வளைந்து சுருண்ட முடுக்குச் சந்து அது. இந்தப் பழைய பட்டணத்தில் எல்லோரும் ராச்சாப்பாட்டுக்காக உட்காரும் நேரம். கால தேச வர்த்தமானங்களுக்கு வெளியே ஜீவிக்கிறவள் என்றாலும் குஞ்ஞம்மிணிக்குப் புரிகிறது. முன்னெல்லாம்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 43 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே  – அத்தியாயம் 43    இரா.முருகன்

இப்படித்தான் திடுதிப்புனு வந்து நிப்பியா? திலீப் குரலில் போலி அதிகாரமும் அதன் பின்னே ஒரு குவளை சுண்டக் காய்ச்சிய பால் பாயச இனிமையும் தட்டுப்பட்டது. அகல்யாவை அங்கே பார்த்தபோது சம்பந்தமே இல்லாமல் ஓர் அழுகை தொண்டைக்குழியில் இருந்து புறப்பட, வாய் கோணக் குரல் கீச்சிட்டு அழச் சொன்னது மனசு. பின்னாலேயே இன்னொரு மனம் அதட்டி ஆண்மகன் அழுதல் நன்றன்று என்று கட்டுப் படுத்த வாயை இறுகப் பொத்திக் கொண்டு, விரைப்பாக வைத்த கைகள் மேலே உயர, அவசரமாகப்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42 இரா.முருகன்

By |

New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42    இரா.முருகன்

ஞாயிற்றுக்கிழமைக்கான சாவகாசத் தனத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது ஆலப்புழை டவுண் பஸ். அம்பலப்புழையைத் தொட்டடுத்து ஏழெட்டு கிராமம். ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்படும் அது. அப்படிப் புறப்படாமல் அயோத்தி ராமன் வில் விட்ட அம்பு மாதிரி வலம் இடம் திரும்பாது நேரே போனால் வெறும் பதினைந்து நிமிஷத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் தான். ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு விரசாகப் போய்ச் சேருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. திலீப் மட்டும் வித்தியாசமாக இருக்க நினைத்தால் நடக்குமா என்ன? ஊரோடு, யாரோ…




Read more »

ஔரங்கசீப்

By |

ஔரங்கசீப்

ஔரங்கசீப் நாடகத்தின் நோக்கம் ஔரங்கசீப்பை அற்புதமான குணநலன்கள் கொண்ட, நீதிக்கும் நேர்மைக்கும் உருவகமாக நின்ற கதாநாயகனாகச் சித்தரிப்பது இல்லை. மத சகிப்புத்தன்மையில் அக்பர் ஒரு முனையில் என்றால், அவருடைய கொள்ளுப் பேரரான அவுரங்கசீப் முற்றிலும் எதிர்முனையில் இருந்தவர். இந்துக்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டி இருந்த ஜெசியா வரியை அக்பர் விலக்கினார். ஜெஸியா வரியைத் திரும்ப விதித்தவர் ஔரங்கசீப். அந்த வரிப் பணம் சமூக நலனுக்காகப் பயன்பட வேண்டும் என்று இன்னொரு சட்டம் கொண்டு வந்து அதுவும் போதாமல்,…




Read more »

New column: The Wagon Magazine : Talespin September 2016 Era.Murukan

By |

New column: The Wagon Magazine : Talespin     September 2016               Era.Murukan

Fast enough to reach, slow enough to preach Long ago, I was running around and across cemeteries. I was then a young and supposed to be upcoming techno banker, working for a bank at their New Delhi operations, as a back office executive. The said uncertainty about my future sprang up from my job description…




Read more »

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 41 இரா.முருகன்

By |

New novel :  வாழ்ந்து போதீரே        அத்தியாயம்  41                   இரா.முருகன்

சங்கரன் காரைக் கிளப்பும் போதே கிண்டலும் கேலியுமாக காலேஜ் சூழ்நிலை காருக்குள் அடர்த்தியாகக் கவிந்து விட்டது. தெரிசா பச்சைக் குழந்தை போல சத்தம் போட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். மந்தமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது கார். அதற்கு மேல் வேகம் கூட்ட சங்கரனுக்கு தைரியமில்லை. அமைச்சரக் காரியாலயத்தைக் கடந்து ஆளில்லாத குளிர்காலச் சாலையில் வண்டி போய்க் கொண்டிருந்த போது, மஃப்ளரும் கம்பளிக் கோட்டுமாக சைக்கிளில் வந்து குறுக்கே திரும்பிய வயோதிகனைச் சமாளிக்க கொஞ்சம் அவசரமாக ப்ரேக்…




Read more »