Archive For ஜூன் 5, 2008

குடம்

By |

  புதிய பார்வை சிறுகதை (அண்மையில் வெளியானது) குடம் இரா.முருகன் ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன் சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ. எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு…




Read more »

விஸ்வரூபம் – புது நாவல்

By |

  விஸ்வரூபம் ஒரு தொடர். – அரசூர் வம்சம் நாவலைத் தொடர்ந்து வருகிற மற்றொரு நாவல். இதுவும் கடந்து இன்னொன்றும் வரும். பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது. அரசூர் வம்சம் காட்டும் காலச் சூழல் 1850-1890 வரை என்று ஒரு சவுகரியத்துக்காக (என் சவுகரியம், உங்கள் சவுகரியம்) வகுத்துக் கொண்டால், விஸ்வரூபம் இருபதாம் நூற்றாண்டு பிறக்க ஒரு வருடம் முன்னால் தொடங்குகிறது. தமிழ்நாடு, கம்யூனிசத்தின் விதைகள் நிவர்த்தன சமரத்தில் விதைக்கப்பட்ட மலையாள பூமியான குட்டநாடு இவற்றோடு விக்டோரியா…




Read more »