Archive For செப்டம்பர் 9, 2011

மீனாட்சி திருக்கல்யாணம்

By |

     நண்பர்களோடு பேசுவது சுகம். குறுஞ்செய்தி அனுப்பிப் பதில் பெறுவது அதைவிட ஆனந்தம். நண்பர் கிரேசி மோகனுக்கு இரண்டு நாள் முன் காலைப்பொழுதில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் -‘ இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் தெரியுமில்லியா?’. பத்து நிமிஷத்தில் ஒரு குறுஞ்செய்தி -வெண்பா. இரண்டு நாள் நகைச்சுவையும் தமிழ்ச் சுவையும் கலந்த வெண்பா மழையில் நனைந்தேன். அவருடைய இணையத் தளத்தில் – http://www.crazymohan.com/ -வரும்வரை இங்கேயும் இருக்கட்டும். யாம் பெற்ற இன்பம்…




Read more »

ஹிட்லரின் கேமரா-லெனி

By |

  லெனி ரைபென்ஸ்தால் 2003 செப்டம்பர் உதிர்த்துப் போனது சார்புநிலை எதையும் கைக்கொள்ளாத, நிறுவனங்களின் அதிகாரத்தை எதிர்ப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட எட்வர்ட் சையத் என்ற அறுபத்திரெண்டு வயதுக் கலை இலக்கிய விமர்சகரை மட்டும் இல்லை. சதமடித்துக் கொசுறாக இன்னொரு ரன்னும் போட்டு, ஆனாலும் சமூக வாழ்க்கையின் இருண்ட விளிம்புகளிலேயே கடந்த அறுபது ஆண்டுகளைக் கழிக்க வேண்டி வந்த லெனி ரைபென்ஸ்தாலையும் தான்.




Read more »