Archive For பிப்ரவரி 16, 2019

மதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்

By |

மதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்

மதுரை – ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும்,…




Read more »

முழிபெயர்ப்பு

By |

முழிபெயர்ப்பு

முழிபெயர்ப்பு இரா.முருகன் ’மொழிபெயர்ப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. மூலப் படைப்பு தான் ஏதோ வீம்பு பிடித்து அதோடு இணங்க மறுக்கிறது’ என்று ஸ்பானிஷ் மொழி இலக்கிய மேதை போர்ஹே கிண்டலாகச் சொன்னாராம். அவருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் மேல் என்ன கோபமோ. ஆனாலும், எல்லோரும் ஒத்துக் கொள்வது ஒன்று உண்டு – நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். மோசமான மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியர் காணாமல் போய் விடுகிறார். நான் மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றைப் படித்து அந்த அனுபவத்தில்…




Read more »

இதுபோதும் இப்போதைக்கு வெண்பாக்கள்

By |

இதுபோதும் இப்போதைக்கு வெண்பாக்கள்

வெள்ளை ஒயினருந்தி ஓர்குவளை பீர்மாந்தல் சள்ளையில்லை பீர்முந்தி பின்னாலே – கள்ளு மெதுமெதுவாய் ஹாங்ஓவர் மேனிவிட ஓர்நாள் இதுபோதும் இப்போதைக் கு “beer before wine and you’ll feel fine; wine before beer and you’ll feel queer” வேலியில் ஓணான் வெகுகாலம் ஈயுவிடல் சோலியின்றி வாக்கெடுப்பு சும்மாப்பின் – ஓலம் தடாலென தாவீத் அடாவடி தப்பு சுடாதீங்க ராணியம் மா ஈயுவிடல் – EU exit (European Union exit) – Brexit…




Read more »

என் புதிய நாவல் ‘1975’ பற்றி பி.ஏ.கே அண்ணா (எழுத்தாளர் திரு பி.ஏ.கிருஷ்ணன்

By |

என் புதிய நாவல் ‘1975’ பற்றி பி.ஏ.கே அண்ணா (எழுத்தாளர் திரு பி.ஏ.கிருஷ்ணன்

தம்பி முருகனின் ‘1975’. பி.ஏ.கிருஷ்ணன் எங்கள் ஊர்பக்கம் சிறுகிழங்கு கிடைக்கும். முன்னால் அதை வேக வைத்து உண்பது கடினம். இப்போது குக்கர் வந்து விட்டதால் வேக வைப்பது எளிதாகி விட்டது. ஆனாலும் சிறுகிழங்கைப் பற்றித் தெரியாதவர்கள் ‘சே, இது என்ன காய்கறி? ‘ என்பார்கள். ஆனால் ஒரிரு முறை உண்டால் அதைத் தேடி அலைவார்கள். அதன் ருசி அலாதியானது. மனதில் பல நாட்கள் நிற்கக் கூடியது. தம்பி முருகன் எழுதும் முறையும் அப்படித்தான். அலாதியானது. உள்ளே நுழைந்து…




Read more »