Archive For செப்டம்பர் 28, 2013

Corporate casuality – human dignityமனிதம் தொலைத்த கார்ப்பரேட்டுகள்

By |

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம் மனிதம். காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம். அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு…




Read more »

Mr.Tr.Santhanakrishnan on ‘Number 40, Rettai Theru’’நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ பற்றி நண்பர் டி.ஆர்.சந்தானகிருஷ்ணன்

By |

Tr Santhanakrishnan shared a link. 19 September நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை ரசிப்பது ஒரு சுகம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் சாவி எழுதிய “இவர்கள் இப்படித்தான்” படித்ததுண்டா? பால்காரரிளிருந்து வீடு பேருக்கும் வேலைக்காரி வரை அனைவரின் குணாதிசயங்களையும் அழகுற எழுதி நம் மனதில் ஒரு நேசம் கலந்த புன்னகையை வளர்த்து விடுவார். இருபது ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதிய “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” இதே வகையைச் சேர்ந்தது தான். பத்தணா அய்யங்காராக மருவிய பத்மநாப அய்யங்காரை…




Read more »

Kamal Hassan meets Neela.Padmanabhanநீல பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன்

By |

நீல பத்மனாபன் – 75 23 செப்டம்பர் 2013 திங்கள் விழா அமைப்பு – சென்னை பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை இடம் பல்கலைக்கழக பவளவிழா மணி மண்டப அரங்கு நேரம் மாலை 3 மணி நிகழ்ச்சி நிரல் ——————- பேச்சாளர்கள் – நிகழ்வு – ‘நீல பதமனாபனுடன் ஒரு நாள் – ஆவணப்படம் திரையிடல்’ கருத்தாக்கம், இயக்கம், உருவாக்கம் கமல்ஹாசன்; உதவி – இரா.முருகன் ‘கலாகௌமுதி’ வாரப் பத்திரிகையில் (மலையாளம்) இந்தச் சந்திப்பு – ஆவணப்படத்…




Read more »

Don’t bin itகளையாதே

By |

களையாதே —————– ஊடகங்கள் உருவாக்காத சில்லுண்டித் தனமில்லாத செய்திகளைச் செவிமடுப்பீர். தொழில்நுட்பம் உருவாக்கிய தகவல் குப்பை இல்லை அதெல்லாம். நிகழும்போதே கிடைப்பதால் வாஷிங்டன் துறைமுகத் தாக்குதல் நேற்று விழுந்த குப்பையில்லை. ஆர்புத்நாட் வங்கி விழுந்ததை கவிதைக்குக் கவைக்குதவாத சமாசாரம் என்று ஒதுக்கிவிட்டு மீசை முறுக்கி பாரதி இன்னொரு தேசபக்திப் பாட்டு படிக்கவில்லை. எங்கேயோ நடந்த அரசியல் குழப்பமென்று ரஷ்ய சக்கரவர்த்தி விழுந்ததை ஒதுக்காமல் யுகப் புரட்சி என்றான். தகவல் குப்பை என ஒதுக்கிக் கொண்டே போனால் யுகப்…




Read more »

Ganapathi and sea fishநீந்தும் கொழுக்கட்டையாய் கடல்மீனும், வாசக கணபதியும்

By |

<!--:en-->Ganapathi and sea fish<!--:--><!--:ta-->நீந்தும் கொழுக்கட்டையாய் கடல்மீனும், வாசக கணபதியும்<!--:-->

வெங்கட நாராயணா வீதியில் வெல்லமும் கொப்பரையும் குழைத்துச் சமைத்த சுற்றுச் சூழல் நட்பு கணபதி. பக்கத்தில் சிலையாக பளபளவென்று புரோகிதர். ப்த்துநாள் பக்தர்களுக்கு அருள விநாயகர் காத்திருப்பார். சூழலை மாசுபடுத்தாமல் வழிபட்டு ஆசிபெற பக்தர்கள் வந்து போவார். பத்து நாள் சென்று மெரினாவில் கரைத்தால், பிள்ளையாரைத் தின்ன நீந்தும் கொழுக்கட்டையாய்க் கடல் மீன் காத்திருக்கும். தெர்மோகோல் புரோகிதர் இல்லையென்றால் அவரையும். கடல்மீனும் கணபதியே. —————————————————- கல்கி பத்திரிகையின் ‘ சென்ற ஆண்டு வெளியான சிறந்த அச்சு விளம்பரம்’…




Read more »

Chaavadiசாவடி – மேடை நாடகம் : ஒரு சிறு பகுதி

By |

’சாவடி’ நாடகம் இப்படித்தான் துவங்குகிறது. விரைவில் மேடையேறும். சாவடி ———— (மேடை நாடகம் – இரா.முருகன்) காட்சி 1 காலம் காலை களம் வெளியே Open – The stage darkens. The screen comes to life and with BBC style narrative -World War (First) time -Madras 1914- various locations move in a quick succession on the screen. The ticker at the bottom of…




Read more »