Archive For மே 6, 2013

Viswaroopam Novel – Poet Kalapriya writesவிஸ்வரூபம் நாவல் – திரு. கலாப்ரியா அவர்களின் கடிதம்

By |

அன்புள்ள முருகன் வணக்கம் சும்ம ஒரு புள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறாருன்னு.. நானுமெழுத உக்காந்தாத்தான் கஷ்டம் புரியும்.உண்மையிலேயே பெரிய்ய கேன்வாஸ்தான். அரசூர் வம்சம் படிக்கும்போதே ஆச்சரியம் தாங்கலை.. என்ன ஒரு வேகம் என்ன ஒரு கேலியும் கிண்டலுமான நடை.அது இதிலும் தொடர்கிறது.நான் அம்பலப்புழை கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. எனக்கு ஆரண்முலா கிருஷ்ணன்தான் அறிமுகம். பம்பா ஆறும் அவன் உசந்த கோயில் படிக்கட்டும் அம்பலப்புழைக்கு தானாகவே மாறிக் கொண்டது.அதுவும் ஒரு மாயாவாதம் தானே.நீ/நீங்கள் சொல்கிற மாதிரிகொஞ்சம் சரித்திரப்…




Read more »

The first movie I watched – Kamal Hassan saysகமல்ஹாசன் பார்த்த முதல் திரைப்படம்

By |

வெள்ளி (மே 3) தினத்தில் இந்தியத் திரைப்படத்துக்கு நூறு வயது. தாதாசாகிப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ முதல் இந்தியத் திரைப்படமாக வெளியான தினம் மே 3, 1913. நான் பார்த்த முதல் படம் ‘டாக்ஸி டிரைவர்’. தேவ் ஆனந்த் படம். 5 வயது சிறுவனாக என் தந்தையோடு (அவர் அப்போது சென்னை தி நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர்) ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த படம். வருடம்? 1958-59. இந்தப் படத்தை இப்போது தலத் மெஹமுத் பாடிய…




Read more »

Bank with….Bank with…

By |

Who said banking is damn serious? I now know it is sheer fun, if only you are prepared to invest some generous piece of time in it. It all started with me opening a savings bank account with the State Bank of India branch in our area.. Of course for saving and sentimental purposes all…




Read more »

Arasur Vamsam – a reviewஅரசூர் வம்சம் நாவல் குறித்து வாசக நண்பர் காஞ்சி ரகுராம்

By |

நண்பர் காஞ்சி ரகுராம் அவர்களை விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தேன். விஸ்வரூபத்துக்கு முந்தைய நாவலான அரசூர் வம்சம் நூலுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கும் விமர்சனம் இது. நன்றி ரகுராம். அரசூர் வம்சம் குறித்து – காஞ்சி ரகுராம் ——————————————————- It was pleasant to meet you at your Vishwaroopam novel release function. It was even more pleasant to buy the book with your signature :). அரசூர்…




Read more »

Indra Parthasarathy sir on ‘Viswaroopam’ novelவிஸ்வரூபம் நாவல் – திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கடிதம்

By |

’விஸ்வரூபம்’ நாவல் பற்றி இந்திரா பார்த்தசாரதி சார் பகிர்ந்து கொண்டது – I immensely liked the novel. I have sent my views by attachment. EPaa Apr 3 2013 மேலைய நாட்டுக் கோட்பாட்டின்படி,சரித்திரம் நேர்க் கோட்டில் செல்லும். நேர்க்கோடு என்பதே கற்பனை. அதனால்தான், BCE, ACE என்று வரையறுத்துக் கொண்டு மேல்நாடுகளில் வரலாறு எழுதப்படுகின்றது இன்றுவரை.(அதாவது ACE 2013 வரை). ஆனால் நம் நாட்டில் சரித்திரம் நேர்க்கோட்டில் முடிவெ இல்லாமல் போய்க்கொண்டே…




Read more »