New : அரசூர் நாவல்கள் – கருத்தரங்கு Symposium on Arasur Novels

என் அரசூர் நாவல்கள் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் மற்றும் அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் The Ghosts of Arasur) பற்றிய கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ய விருப்பம்.

அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள், சென்னையில் நடத்தலாம்.

இந்த நூலக்ள் அனைத்தையும் அல்லது இவற்றில் ஒன்று அல்லது இரண்டு நூல்களைப் படித்து, கருத்தரங்கில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் பேச விரும்பும் நண்பர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் – eramurukan@gmail.com தெரிவிக்கக் கோருகிறேன்.

நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன