Archive For ஆகஸ்ட் 6, 2015

புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 45 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்  அத்தியாயம் 45        இரா.முருகன்

– அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம். திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும். ஹை டைட் ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும். எழுந்த அலையில் ரெண்டு பேரும்…




Read more »