Archive For மார்ச் 3, 2015

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 20 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 20                இரா.முருகன்

தழுவிப் பிணைந்து சிக்கலாகச் சுருண்டிருந்த பழைய தில்லித் தெருக்களின் பின்னலில் வைத்தாஸ் சிக்கிக் கொண்டான். இந்தக் குறுகலான தெரு தான். நாலு நாள் முன்னால் இங்கே தான் வந்திருந்தான். வரிசையான இந்தச் சாப்பாட்டுக் கடைகள் தான். கோதுமை மாவை வெண்ணெயும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து கொண்டிருக்கும் திடகாத்திரமான மீசைக்காரன் அவனை இதே போல் தான் சாப்பிட வரச்சொல்லித் தலையை அசைத்துக் கூப்பிட்டான். திரும்பும்போது வரேன். வைத்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னபடி அந்தக் கடையின் இடது புறமாக நெளிகிற சந்துக்குள்…




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 19 :இரா.முருகன்

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 19  :இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்தொன்பது இரா.முருகன் வைத்தாஸ் எழுந்து அரை மணி நேரமாகிறது. இப்போது காலை ஆறு மணி. டிசம்பர் மூடுபனியில் குளிரக் குளிர நனைந்து கொண்டிருக்கும் தில்லி மாநகரம். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் அந்தப் பனி வராது. வைத்தாஸ் தான் அதைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும். அவன் போகக் கிளம்பினான் தான். அதற்குள் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒன்று இரண்டாக அவன் அறைக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அரை மணி நேரம் முன்னால் வந்த பருமனான…




Read more »