எழுத்து பிரசுரம் வெளியீடுகளாக என் அனைத்து நூல்களும்

என் அரசூர் நாவல்கள் மறுபதிப்பு கொண்டுள்ளன.
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்கள் அவை.
எழுத்து பிரசுரம் (an imprint of Zero Degree Publishing) நூல்களாக இன்று வெளியாகும் இவற்றைத் தொடர்ந்து என் மற்ற நூல்கள் எழுத்து பிரசுர வெளியீடுகளாக வர இருக்கின்றன. அவை

நாவல்கள்

1) 40, ரெட்டைத் தெரு
2) தியூப்ளே வீதி
3) மூன்று விரல்
4) 1975
5) ராமோஜியம்
மற்றும்
6)மிளகு
7) தினை
8) பீரங்கிப் பாடல்கள் (என்.எஸ்.மாதவனின் மலையாள நாவல் மொழியாக்கம்0

குறுநாவல்கள், சிறுகதைகள்

1) இரா.முருகன் குறுநாவல்கள் (புதியதாக எழுதியவையும் சேர்த்து)
2) இரா.முருகன் கதைகள் (மொத்தச் சிறுகதைகள் -150 இடம் பெறும் தொகுதி)

கட்டுரைகள்

1)லண்டன் டயரி
2) ராயர் காப்பி கிளப்

மற்ற கட்டுரைத் தொகுதிகள் …

நண்பர்கள் வாங்கி வாசித்து ஆதரவு தர வேண்டுகிறேன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன