Archive For நவம்பர் 26, 2016

New : Bibhatsa Rasa (Repulsion) in literature and art

By |

New : Bibhatsa Rasa (Repulsion) in literature and art

A 26 year old protagonist with a yet to be cured umbilical abscess resulting in an odorous, wet naval (aptly called Musk Deer).. a leper beggar with an atrophied insensitive nose .. he and his pet crow living in the vicinity of the Parsi Tower of Silence (where the mortal remains of those passing away…




Read more »

New : On writing my latest novel Vaaznthu POthiirE

By |

New : On writing my latest novel Vaaznthu POthiirE

Writing the concluding chapter of Vaznthu POthiirE was tough. I wrote 2 versions and promptly discarded them as I felt they in their tone and flow did not mesh with the body of the narrative per se. The final version I evolved is a three-part narration, starting with a detailed discussion on conversion that gives…




Read more »

New : வாழ்ந்து போதீரே நாவலும் கிரேசி மோகனும்

By |

New : வாழ்ந்து போதீரே நாவலும் கிரேசி மோகனும்

அரசூர் வம்சம் தவிர்த்த என் அரசூர் நாவல்களான விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இந்த மூன்றிலும் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் ஒரு பாடல் வரும். விஸ்வரூபத்தில், ஜான் கிட்டாவய்யன் மரணத் தறுவாயில் இயற்றும் கிறிஸ்துவ கீர்த்தனம் – சிற்றின்பம் உண்டென்றால் பேரின்பம் உண்டென்று சற்றேனும் பார்மனமே – சிந்தித்து உற்றதொரு பானை அரிசி பதமென்று அறிந்திட பற்றுவை கிறிஸ்துவில் உற்றவர்தானே அவர் அச்சுதம் கேசவம் நாவலில், அமேயர் பாதிரியார் படகில் செல்லும் போது பாடுவது எறிந்ததோர்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – பின்கதை இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே   –  பின்கதை           இரா.முருகன்

வாழ்ந்து போதீரே பின் கதை பின் கதைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் ஏற்றெடுத்த பாதையில் சகலமான சந்தோஷம், துக்கம், அன்பு, காதல், விரோதம், நட்பு, பரவசம், ஆனந்தம் என்று தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், நிறைவடைந்தது என்று எழுதி, அரை இடம் தள்ளி எடுத்துப் போய் முடிப்பது சம்பிரதாயமும் சுவாரசியமும் என்பதால், இவர்கள் இதன் பிறகு – வைத்தாஸ் மூன்று வருடம் பிரிட்டனில் தூதராக இருந்தபின் பிரான்சுக்கு அனுப்பப் பட்டான். அங்கே இருக்கும் போது…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 51 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே   அத்தியாயம் 51           இரா.முருகன்

பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். சகோதரி. ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் தெரிசாவிடம் சொன்னார். அப்படி என்றால்? தெரிசா கேட்டாள். செய்த தவறுக்கு மாற்றாகச் செய்கிற செயல். ஏற்கனவே நிகழ்ந்ததற்காக அபராதம் செலுத்துகிறது போல் இருக்கலாம். அல்லது அதன் விளைவுகள் இனியும் அண்டாமல் அகற்றி நிறுத்துகிற சடங்குகளாக இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் உடல், மனம் என்று சகலமானதையும் தூய்மைப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கை தான் பிராயச்சித்தம். பிராயச்சித்தம் செய்வதற்கு முக்கியமானது, ஏற்கனவே தவறு செய்திருப்பது இல்லையா? தெரிசா அடுத்துக் கேட்டாள்….




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 50 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 50     இரா.முருகன்

முசாபர் தெரிசாவுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து : (sic erat scriptum- எழுதப்பட்ட படி) என் அன்பே, நேற்று மதியம், வீட்டுச் சாவியையும் வீட்டு உரிமைப் பத்திரத்தையும் கொலாசியம் மதுக்கடை பக்கத்துலே கம்ரான் ரெஸ்டாரண்ட் வச்சிருக்கற முஷ்டக் முஹம்மதுவுக்குக் கைமாற்றினேன். ஒரே அழுகை. எனக்குத் தான். மனசுலே ஏதோ அணை உடஞ்ச மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்க, அடி வயத்துலே வலியாகக் கிளம்பி வந்தது அது. கண் இருட்டிப் போனது. கை நடுக்கம் வேறே. அந்த அழுகையோடு நான்…




Read more »