Archive For ஏப்ரல் 15, 2013

Historic fiction, Hanuman, The Hindu and the Wikileaksவரலாற்றுப் புனைகதை, வானில் எவ்வும் அனுமன், விக்கிலீக்ஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகை

By |

<!--:en-->Historic fiction, Hanuman, The Hindu and the Wikileaks<!--:--><!--:ta-->வரலாற்றுப் புனைகதை, வானில் எவ்வும் அனுமன், விக்கிலீக்ஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகை<!--:-->

அண்மையில் நண்பர் கமல் ஹாசன் அவர்களோடு நாவல்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது நாவல் முழுக்க கற்பனையான கதாபாத்திரன் ஒன்று மட்டும் வர, மற்றையவை எல்லாம் வரலாற்று பாத்திரங்களாக (அண்மைக் கால வரலாறு) அமைத்து முயற்சி செய்யலாம் என்றார். அரசூர் வம்சத்திலும், அதன் தொடர்ச்சியான விஸ்வரூபம் நூலிலும் சில கதாபாத்திரங்களை நிஜமாகவும், மற்றப் பலரைக் கற்பனையாகவும் உலவ விட்டதைப் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ண ஓட்டம். ‘ஹே ராம் சாகேத் ராம் போலவா?’ என்று கேட்டேன். ‘அதற்கு மேலேயும்’…




Read more »

Songs and allகுந்தலவராளி முதல் சூது கவ்வும் வரை

By |

கட்டபொம்மனையும் ஊமைத்துரையையும் (அப்புறம் மருது பாண்டியரையும், சின்ன மருது மகன் துரைசாமியையும்) பற்றி நல்ல வார்த்தை, புகழ்ந்து சொல்ல வெள்ளைக்காரன் தான், அதுவும் அவங்களுக்கு ஜென்ம சத்ருவாக இருந்த கர்னல் வெல்ஷ் தான் வேண்டியிருக்கு. நாம் கேவா கலர்லே கட்டபொம்மனைக் களி கிண்டி அவன் பேசியே இருக்காத அடுக்கு மொழியில் (தெலுங்கு தாய்மொழியாகக் கொண்ட பாளையக்காரன்) சக்தி கிருஷ்ணசாமி வசனத்தில் (நூற்றாண்டு விழா இப்போது) பேச வைத்து அப்புறம் மறந்து போய்விட்டோம். மருது பாண்டியரை கண்ணதாசன் தமிழ்…




Read more »

Thatcher – Milk SnatcherThatcher – Milk Snatcher

By |

The way Great Britain is reacting to Margaret Thatcher’s death is quite amazing. Never in the history of the nation (which includes Scotland of course), hatred to this extent is shown towards a senior leader who has just passed away and the preparations for state funeral (well, nearly) are under way. Thatcher, the milk snatcher…




Read more »

Best Tamil novels – a list by Era.Murukanசிறந்த தமிழ் நாவல்கள்

By |

சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல் ———————————————– தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை. 1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர் 2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி 3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார் 4) பொய்த் தேவு – க.நா.சு 5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 6) அலை ஓசை –…




Read more »

Viswaroopam – Novel – Review by Mr.Senthil Nathanவிஸ்வரூபம் நாவல் – திரு.செந்தில் நாதனின் விமர்சனம்

By |

திரு முருகன் அவர்களுக்கு, இரண்டே நாளில் படித்து முடித்தேன். இங்கேயும் அங்கேயும் அலைபாயும் கதை என்றாலும், கீழே வைக்க விடாமல் செய்தது உங்கள் நடை. வார்த்தை விளையாட்டுக்கள் அமர்க்களம். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்த வனப்பு மிக்க மலையாள எழுத்துக்கள் உவமையில் இருந்து நாவலின் இறுதி வரையிலும் தொடர்ந்த அந்த நடை தான் நாவலின் பெரிய பலம். மகாலிங்கையர் கரும்புத் தோட்டத்தில் பால் கொடுக்கும் பெண்ணை அடிக்க அந்த நேரத்தில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஆப்பிரிக்கப் பெண், இரண்டு…




Read more »

Indra Parthasarathy sir’s review of the novel ‘Viswaroopam’விஸ்வரூபம் நாவலுக்கு இ.பா சார் விமர்சனம்

By |

இ.பா சாரிடம் இருந்து சற்று முன் ‘விஸ்வரூபம்’ நாவலுக்காக பாராட்டுக் கடிதம் /கட்டுரை பெற்றேன். அவர் அனுமதியோடு பதிப்பாளர் நண்பர் பத்ரியோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். விரைவில் இங்கே வலையேற்றுவேன். நன்றி இ.பா சார்




Read more »