Archive For ஜூலை 1, 2010

கேரளா டயரி 2004

By |

  எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1 அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க. எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன். சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.




Read more »

Bossnia – 1

By |

  Bossnia – 1 Winter of 86 is quite unforgettable for more than one reason. It was so chilly with icy winds lashing throughout the day and the mercury dropping merrily to 2 or 3 deg Celsius at night. A stiff dose of Bacardi or brandy and hot water would always work marvels on one’s…




Read more »

வடம் பிடிக்க வாங்க

By |

<!--:ta-->வடம் பிடிக்க வாங்க<!--:-->

  அடுத்த நூற்றாண்டில் தொழில்நுட்பத் தமிழை எங்கே நிறுத்தலாம்? செம்மொழி மாநாட்டுக்கு நல்வாழ்த்தையும் கூடவே ஒரு கோரிக்கையையும் சொல்லிக் கொண்டு தொடங்குவோம்(கோரிக்கை கொசுறாக வராத வாழ்த்து ஏது?) ‘ஆனைக் காரியத்திலே சேனைக் காரியமாக’, மாநாட்டை ஒட்டி மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் ராடார் நிறுவ தமிழக அரசு ஏற்பாடு செய்தால், விமான விபத்து அபாயங்களில் இருந்து தப்பிப் பிழைத்து, தமிழ் உலகே மறுபடி வாழ்த்தும். அடுத்தடுத்த கோரிக்கைகளையும் கூடவே வைக்கும்.ராடாரும் தொழில்நுட்பம் தொடர்பானது தான். ஆனாலும்…




Read more »

Sivagangai – an open book

By |

  I usually levitate in my dreams. Soaring high onto the skies, I drift past the dark and grey clouds, moving up and up all the way, till I am at the same altitude and coordinates as the Chennai – Singapore 747 Air India flight. Then, averting in a nanosecond the catastrophe of the first…




Read more »

ஏதோ ஒரு பக்கம்

By |

  ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ…




Read more »

யாத்ரா மொழி

By |

  மலையாள மூலம் : கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழ் மொழியாக்கம் (transcreation) : இரா.முருகன் · புலருவான் ஏழர ராவேயுள்ளு, பூங்கோழி கூவிக் கழிஞ்ஞேயுள்ளு கண்ணீரில் முங்ஙிக் குளிகழிஞ்ஞு, வெண்ணீரு கொண்டு குறிவரச்சு, துரிதம் கொண்டொரு நிறபற நிறச்சு, கூளக் குடுக்க எறிஞ்ஞுடச்சு, தாளத்தில் மூன்னு வலத்து வெச்சு, இலவாட்டித் துக்கம் பொதிஞ்ஞு கெட்டி, மாறாப்பில் ஸ்வப்னம் நிறச்சு கெட்டி,




Read more »