(Updated) சுஜாதா – கிரேசி மோகன் அஞ்சலி

 

கதையா கவிதையா கட்டுரையா கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் – புதையலே
சீரங்க தேவதையே ஈரங்க ராஜனே
பாரிங்கு நீரின்றிப் பாழ்

அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல்
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்துத் தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு.

– க்ரேஸி மோகன்
(28.2.2009)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன