Archive For மே 4, 2010

திரேசன் செட்டியார்

By |

  (ஏதோ ஒரு பக்கம் பத்தி) Hype சம்பந்தப்பட்ட ரெண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்து விடுவது சகலமான விதத்திலும் சால நன்மை பயக்கும். சொல்றேனே தவிர, பல சமயம் ஹைப்பில் ஏமாறி கைக்காசும் கால நேரமும் வீணாகிப் போய் நொந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனாலும் தமிழ்ப் புத்தகம் அதுவும் இலக்கியம் பற்றி ஹைப் எதுவுமே இதுவரைக்கும் கிடையாது என்று நினைத்து இறுமாந்திருந்த போது, இப்படி வகையாக ஏமாறுவேன் என்று சத்தியமா நினைக்கலேடா சாமி.




Read more »

An interview with M.T.Vasudevan Nair – era.murukan

By |

  எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல் இரா.முருகன் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும். ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை….




Read more »

இந்த எழுத்தாளர்கள்

By |

  இரா.முருகன் ரொம்பவே வித்தியாசமான பிறவிகள். கொம்பு முளைக்கவில்லைதான். றெக்கை அரும்பி, வக்கீல் ஆராமுது அய்யங்கார் (பிறப்பு 1890 – வைகுண்ட பதவி 1965) தோளுக்கு ரெண்டு பக்கமும் வழியும் அல்பாகா கோட்டின் மூணாவது, நாலாவது கை மாதிரி இடுப்பைத் தொட்டு அலையடித்துக் கொண்டிருக்காதுதான். ஆனாலும் ஆகாசத்தில் பறப்பார்கள். வம்பு வளர்த்துக் கொண்டு முட்ட வருவார்கள். தற்கொலை செய்து கொண்டு ஒண்ணாங் கிளாஸ் நரகங்களில் பேயிங் கெஸ்டாக போய்ச் சேர்வார்கள். அங்கே இருந்தபடி, இங்கே மூச்சு விட்டுக்…




Read more »

Rettai Theru – short film

By |

  With thanks to my friend Saravanan who directed the flick http://www.rettaitheru.blogspot.com/




Read more »

அவசரக் குறிப்புகள்

By |

  ஏன் அப்டேட் செய்யலேன்னு நண்பர்கள் கேள்வி. கொஞ்சம் பிசி. மய்யம் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. போன வாரம் திரு.கமலும் நானும் திருவனந்தபுரத்திலே நீல.பத்மநாபன் சார் நேர்காணல் ஒளிப்பதிவு நடத்தினோம். ஆராய்ச்சி அறிஞர் தொ.ப சந்திப்பும் உண்டு. மூணு வாரம் முந்தி குமுதம் ரா.கி.ரங்கராஜன். வித்தியாசமான இணையத் தலைவாசலாக இருக்கும் மய்யம். போன வாரம் நண்பர்கள் வட்டத்துக்காக ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். சிறிய வட்டம் தான். பத்து பேருக்கும் குறைவு. ஆப்பரேட்டிங்…




Read more »

நியூஸி சேச்சி

By |

  துளசி கோபால் (ப்ரியமான துளசி சேச்சி) எழுதிய ‘நியூசிலாந்து’ அனுபவங்கள் புத்தகம் வெகு விரைவில் வெளியாகிறது. அதற்கு நான் எழுதிய முன்னுரை —————————————————————————– இருபத்து ஐந்து வருஷம் முந்தி முதல் தடவையாக வெளிநாட்டுக்குப் போனபோது என் அழகான வீட்டுக்காரி -அப்போ அப்படித்தான் இருந்தாள்- ‘டிக்கட் எடுத்து வச்சுண்டாச்சா?, பாஸ்போர்ட் எடுத்து வச்சாச்சா?’ இம்மாதிரியான ஸ்டாண்டர்ட் கேள்வித்தாளுக்கு வெளியே கடந்து, பருப்புப் பொடி, புளியஞ்சாதப் பொடி, எள்ளுப்பொடி இன்னோரன்ன சமாச்சாரங்களையும் வினாத் தாளுக்குள் கொண்டு வந்து என்னைத்…




Read more »