பெரு நாவல் ‘மிளகு’ எழுதி நிறைவுற்றது

‘மிளகு’ நாவலை இன்று எழுதி நிறைவு செய்தேன்.
88 அத்தியாயங்களும் 900+ பக்கங்களுமாக நாவல் விரிந்திருக்கிறது.
முதல் எடிட் நாளை தைப்பொங்கல் அன்று மங்கலமாகத் தொடங்கியது.
நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன