பள்ளியிறுதி வகுப்பு பொன்விழா கடந்த நட்பு

என் ஆருயிர் நண்பன் – பள்ளித் தோழன் அருண் நாகராஜன் இன்று சந்திக்க வந்திருந்தான்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டொரண்டோ, கனடா வங்கித் தலைவராகவும் உதவிப் பொது மேலாளராகவும் பணி புரிந்து ஓய்வு பெற்றவன்(ர்).

சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் நாங்கள் பள்ளியிறுதித் தேர்வு வகுப்பு முடித்து இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன (எஸ் எஸ் எல் சி 1969).

இன்றைக்கு இருவராகக் கொண்டாடினோம். விரைவில் எங்கள் வகுப்பு நண்பர்கள் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடத் திட்டம்.

அந்த மூன்று சக்கர சைக்கிள் என் பேத்தி ஆராத்யாவுடையது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன