Archive For அக்டோபர் 5, 2023

மருந்து இது நல்மருந்து அனைவர்க்கும் சேர்வதானது

By |

மருந்து இது நல்மருந்து அனைவர்க்கும்  சேர்வதானது

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்யாயம் 34இல் இருந்து எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன? உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்) அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம்…




Read more »

An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

சுவாரசியமான இந்த உரையாடல் என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இடம் பெறுகிறது. இந்த வாரம் திண்ணை இணையப் பத்திரிகையில் முழுமையாக வெளியாகிறது’. ———————————————————————————————————————– போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய? எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை. நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே. எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது. வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான். எப்படி,…




Read more »