சுஜாதா சார்

 

ஒரு வாசகனின் வந்தனங்கள்

சுஜாதா சார் மறைந்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

அவர் இல்லை என்று சொல்ல, நினைக்க மனமும் சொல்லும் இன்னும் ஒத்துழைக்க மறுக்கின்றன.

வாழ்நாள் முழுக்க சாதனை செய்த அந்த மாபெரும் மனிதருக்கு அரசு அங்கீகாரம் தான் கிடையாது. நம் போன்ற லட்சக் கணக்கான தமிழ் வாசகர்கள் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்பதை சுருக்கமாக சுஜாதா என்றே அழைக்கப் பழகி இருக்கிறோம்.

அழைப்போம் இனியும்.

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் எம்மோடு சுஜாதா சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன