Archive For செப்டம்பர் 2, 2016

New : அவரவர் எழுத்து

By |

New : அவரவர் எழுத்து

(Photo credit Murugan Ashwin) நண்பரான ஓர் எழுத்தாளர் -பத்திரிகையாசிரியரைத் தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது அவருடைய புதல்வர். ‘அப்பா காலையிலே பத்து மணி வரை பேச மாட்டார். எழுதற நேரம். நீங்க கூப்பிட்டதா சொல்லிடறேன். திருப்பி அழைப்பார்’ இது நல்ல ஒரு வழக்கம். எழுத்தை ஒரு யோகமாக, தவமாக மதித்து முழு ஈடுபாட்டோடு செயலாற்றுகிறவர்களை வணங்குகிறேன். எனக்கு எழுதும் போது எல்லாப் பேச்சும், சத்தமும், சங்கீதமும் வேண்டும். நாலு பத்தி லேப்டாப்பில் எழுதியதும் ட்விட்டரில் ஐந்து நிமிடம்…




Read more »