Archive For அக்டோபர் 1, 2008

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்

By |

  ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப் இசை நிகழ்ச்சிகள். போதாக்குறைக்கு,…




Read more »

எஞ்சினியரும் எலும்பும்

By |

  கல்கி பத்தி – டிஜிட்டல் கேண்டீன்-28 ஆட்டோ ரிக்ஷாவும் தொழில்நுட்பமும் புகுந்து புறப்படாத இடம் இல்லை. தெக்கத்தி பூமியில் நுட வைத்தியசாலையும் வடக்குத் தமிழகத்தில் புத்தூர் மாவுக் கட்டுமாக பரம்பரை எலும்பு முறிவு சிகிச்சை சக்கைப்போடு போடுகிறது. இதற்கு சவால் விடும் அலோபதியின் ஆர்த்தோபீடிக் சிகிச்சை முறைக்குத் தற்போது டெக்னானஜியின் துணையும் கிடைத்திருக்கிறது. ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. எஞ்சினியர்கள் செயற்கையாக எலும்பை உருவாக்கி விட்டார்கள். முழுக்கப் பழுதடைந்து போனது, புற்று நோயால பாதிக்கப்பட்டது, இயல்பிலேயே…




Read more »