Archive For The “பொது” Category
’தென்றல்’ அரவிந்த் சுவாமிநாதன், விஸ்வரூபம் நாவலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரை. இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன் பற்றி ஓர் சிறிய அறிமுகம்… அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர். ——————————————————————- Arvind Swaminathan’s mail 8/6/2013 நான் நாவலை ஏப்ரல் இறுதியிலேயே முடித்து விட்டேன். விஸ்வரூபத்தையும் இன்ன பிற நூல்களையும் படிப்பதற்காக கொஞ்ச காலம் முக…
The men at work and women pour molten bitumen like lava oozing out in a trickle from conical beakers they pour the asphalt pour the asphalt and lay the road the ugly road, the narrow road meandering through the tank bund engulfing a dry pond with the tank bed parched and cracked all through the…
காலையில் நடேசன் பூங்காவில் நடக்கும்போது, மூத்த நண்பர் – இவர் வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் – ‘ரெண்டு கோடி, மூணு கோடி’ என்று படு சாதாரணமாகிக் கொண்டிருக்கு’ என்று பணப் புழக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போனார். கொஞ்சம் பின்னால் இருந்து வேகமாக நடந்து வந்த இன்னொருவர் ‘என்ன சார், கோடி கோடின்னு கோடி காட்டறீங்க’ என்றார் சிரித்தபடி. வங்கி ஜி.எம் ‘ஆமா, நீங்க கொடி காட்டறீங்க, நாங்க கோடி காட்டறோம்’ என்றபோது…
When the bell was tolling for Sudaendra Nadane It ensured it was for my pal with the French name who slept in the Lord in his enclosure somewhere in the Riviera west of Marseilles and I was wading through the fresh Scottish snow on the cobbled pavements of a sleepy Edinburgh a February morning. The…
மூத்த நண்பரும் தேசிய அளவில் சிறந்த இயக்குனர் / ஒளிப்பதிவாளருமான திரு கோவிந்த் நிஹலானியோடு நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய கதைக்கருவை வைத்து நான் ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதிய ஒரு மராத்தி / இந்தி சினிமா இப்போதைக்கு இல்லை என்று ஆனதால், அந்த ஸ்கிரிப்டை நாடகமாக்கிக் கொண்டிருக்கிறேன். ப்ளாக் ஹ்யூமர் என்ற அவ்வளவாகக் கையாளப்படாத நகைச்சுவை உத்தி. ஒரு ஊடகத்திலிருந்து மற்ற ஒன்றுக்கு மாற்றுவது, அதுவும் காட்சி ரூபமான மீடியத்திலிருந்து வசன உருவான மேடையாக்கத்துக்கு மாற்றுவதில் ஏற்படும்…
இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் தலையாயது தினசரி கேலண்டரில் தேதி கிழித்தல். நினைவு வைத்துக் கொண்டு, காலையில் முதல் வேலையாக கேலண்டர் பக்கம் போய், ரெண்டு மூணு தாள் முன்கூட்டியே அவசரமாகக் கிழிபடாமல், நேற்றைய தேதிக்கான தாளை மட்டும் கிழிக்க வேண்டும். அப்புறம் முக்கியமானது கிழித்ததைப் படித்து விட்டுக் குப்பையில் போட வேணும். அல்லது படித்து விட்டுக் கிழித்தாலும் சரிதான். முன்பெல்லாம் தெற்கு மாவட்டங்களில் பல வீடுகளில் விவேகானந்தா தினசரி கேலண்டர் தான் தட்டுப்படும். மதுரை விவேகானந்தா அச்சகம்…