Author Archive
Excerpt from the novel ‘1975’ being written “நீங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கப்பட்டவர் இல்லையா?” மதுரை நிருபர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி கேளு நாயரைக் கேட்டார். நாயர் பலமாகத் தலையசைத்து மறுத்து, ‘ஞான் கொல்லங்கோடு சுதேசி’ என்றார். “அரசின் மக்கள் நலத்துக்கான நடவடிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன என்கிறீர்களா?” கேளு நாயர் முழிக்க, ‘இவங்க வீட்டு கூடத்துலே மோதிலால் நேரு, இந்திராம்மா, அப்புறம் அவங்க அத்தை அவஙக் மாதிரியே ஆம்பளை கிராப் பண்ணியிருப்பாங்களே”, என்று…
Excerpt from the novel ‘1975’ being written “நீங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கப்பட்டவர் இல்லையா?” மதுரை நிருபர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி கேளு நாயரைக் கேட்டார். நாயர் பலமாகத் தலையசைத்து மறுத்து, ‘ஞான் கொல்லங்கோடு சுதேசி’ என்றார். “அரசின் மக்கள் நலத்துக்கான நடவடிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன என்கிறீர்களா?” கேளு நாயர் முழிக்க, ‘இவங்க வீட்டு கூடத்துலே மோதிலால் நேரு, இந்திராம்மா, அப்புறம் அவங்க அத்தை அவஙக் மாதிரியே ஆம்பளை கிராப் பண்ணியிருப்பாங்களே”, என்று…