Archive For The “இது புதுசு” Category
Film City is a bee hive of activity today. Besides the UPO shoot, another Tamil mega and a Telugu mythological flick are advancing pretty fast, not quite far off from where we are. And the Telugu devis and devils permeade the scene right above us, at the first floor. I am entering the set…
Wake up call at 3 AM. No necessity for that as I was half asleep throughout the night with the TV providing election campaign coverage over and again in Mathrubhumi News channel.- Pinarayi Vijayan, Veliyam Barghavan, Ooman Chandy and all other heavyweights and lightweights blown out of proportion and endlelssly sermonizing in front of…
(சிறுகதை) இரா.முருகன் – published in ‘Vaarthai’ Apr 09 எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது. சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ. எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த…
நண்பன் கண்ணை எட்டாது வாய் வரை சிரிப்பு கருவிழிக்குள்ளே ஆழ்ந்த சோகம் ஜாதிக் குறிபோல் நெற்றியில் கவலை அவன் சகித்த வலிகளின் வடுவாய் முகம் நிதமும் காலை பல் துலக்கியபின் நனைந்த முகத்துடன் எனையே பார்ப்பான்
Today’s Business Line features an interesting interview with Paul Polman, CEO of Unilever. From the reporting: <quote> Businessline: consumer habits in India are still not fully tuned to packaged foods. Will you wait for consumers to change their habits or will you … Paul: No, no. We should drive people’s habits — there is…
கச்சேரி கேட்கப் போயிருந்தார். வித்வத் உள்ள எந்த இசைக் கலைஞர் மும்பைக்கு வந்தாலும், சப்-அர்பன் ஏரியா சவுத் இண்டியன் சபாவுக்கு டாக்சி வைத்துக் கூட்டி வந்து மேடையேற்றி விடுவார். இந்த வித்வானையும் அப்படித்தான் அழைத்து வந்தார். கச்சேரி நடுவே சிறிய இடைவேளையில் மடுங்காவில் வாங்கி எலக்ட்ரிக் ட்ரெயினில் அலுங்காது நலுங்காது யாரோ சிரத்தையாகக் கொண்டு வந்து கொடுத்த பூமாலையோடு மேடையேறினார். பாடகருக்கு அணிவித்து சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசி, இறங்கினார். மூணாவது வரிசை வலமிருந்து இடம்…