Archive For The “இது புதுசு” Category

அரவான்

By |

  1) அவை நிறைவாக நடந்த அரவான் இசை வெளியீட்டு விழாவுக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே போய் அண்ணா நூலகத்தில் இதையும் அதையும் படித்துக் கோண்டிருந்தேன். கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும். 2) நாடி வந்து வரவேற்ற வசந்தபாலனின் வரவேற்பு இதம்.




Read more »

ரெட் சல்யூட் காம்ரேட் காசி

By |

  இன்று பொழுது துக்கத்தோடு புலர்ந்தது. என் குரு மெய்யன் முகுந்தன் சார் சிவகங்கையிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். எங்கள் அன்புக்குரிய தோழர் காசி நேற்று காலமானார் என்று செய்தி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சிவகங்கையில் கட்டமைப்பது சுலபமான பணி அல்ல. அந்த ஊர் காங்கிரஸ் கோட்டை. ஆர்.வி.சுவாமிநாதன் மூன்று முறையோ அதற்கு மேலுமோ எம்.எல்.ஏ ஆகி காங்கிரஸை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருந்தார். 1962-ல் தி.மு.க் தொகுதி அடிப்படையிலான உடன்பாடு செய்து கொண்டு ராஜாஜியின் சுதந்திரா கட்சி…




Read more »

Chennai Book Fair 2011

By |

  Adri gets The Hindu 2nd page coverage. Wish him future-next BAPASI presidentship. BAPASI deserves that Pl provide feedback on my book ‘Project Management’ (Tamil) available at Kizhakku stall & published by them – serialized in Dinamani Kadhi lining up 2 novels ‘Viswaroopam’ and ‘Duplex Street’ for this year along with a book ‘Crazy mudhal…




Read more »

இரவு

By |

  சூர்யோதயம். எத்தனையோ வருஷம் கழிச்சு இதை ரசிச்சுப் பார்க்கறேன். திரைப்படத்துக்கு நான் எழுதிய முதல் வசனம் இது. ராத்திரியில் எழுதியது. ஆபீஸ் முடிந்து வந்து சுக்கா ரொட்டிக்காக சாப்பாட்டு மேஜையில் காத்திருக்கும்போது வேட்டிக்கு மாறாமல், டையைத் தளர்த்தாமல் பஞ்ச பஞ்ச உஷத் காலத்தைப் எழுத வைத்தது ஒரு தொலைபேசி அழைப்பு. கைப்பேசி பெயர் சொல்லாமல் மறைத்தும் குரல் சொல்லிவிடுகிறது. ‘முடிஞ்சுதா சார்?’. 




Read more »

KB and I

By |

  1996 – a few weeks before Deepavali. Mr.K.Balachander phoned me up and asked for a couple of my short stories (fresh ones) for Kumudam special issue he was preparing. During that period, Kumudham had a guest editor for each week’s issue – ranging from Nalini Ramarajan to KB-sir(mostly movie personalities). Since it was a…




Read more »

மீனாட்சி திருக்கல்யாணம்

By |

     நண்பர்களோடு பேசுவது சுகம். குறுஞ்செய்தி அனுப்பிப் பதில் பெறுவது அதைவிட ஆனந்தம். நண்பர் கிரேசி மோகனுக்கு இரண்டு நாள் முன் காலைப்பொழுதில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் -‘ இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் தெரியுமில்லியா?’. பத்து நிமிஷத்தில் ஒரு குறுஞ்செய்தி -வெண்பா. இரண்டு நாள் நகைச்சுவையும் தமிழ்ச் சுவையும் கலந்த வெண்பா மழையில் நனைந்தேன். அவருடைய இணையத் தளத்தில் – http://www.crazymohan.com/ -வரும்வரை இங்கேயும் இருக்கட்டும். யாம் பெற்ற இன்பம்…




Read more »