Archive For The “பொது” Category
அத்தியாயம் – 6 ஒரு டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் டாக்டாக் என்று அறைக்குள் நுழைந்தபோது போத்தியை உயிர்ப்பிக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமை இப்போது என்னால் கட்டுபடுத்தக் கூடியதாக உள்ளது என்று தோன்றியது. சின்னப் போத்திக்கும் அப்படியே தோன்றியிருக்க வேண்டும் நாய்க்குட்டி போல, என் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான். டாக்டர் எங்களை வெளியே போக உத்தரவிட்டு விட்டு சின்னக் கதவை மூடினார். நான் வெளியே மரபெஞ்சில் அம்ரந்து ஒரு சிகரெட்டை எடுக்க, உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்த…
‘பக்கத்தில் போகாதே … ஷாக் அடிக்கும்’. சர்தார்ஜி என்னைப் பார்த்து அலறுகிறான். தரைக்குக் கீழே வரும் மின்சார வயரை பீகாரி எப்படியோ துண்டிக்க முற்பட்டு, மின்சாரம் தாக்கிக் கிடக்கிறான். யார் யாரோ ஸ்கூட்டர்களில் போய் யாரை எல்லாமோ அழைத்து வந்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. பீகாரி இறந்து போய் இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. லாஜ்வந்தி அலறும்போது விம்முகிற மாரிபில் பார்வை அசந்தர்ப்பமாகப் பதிகிறது. நிலைக்கிறது. மனமில்லாமல் பிய்த்துக் கொள்கிறது. வீட்டு சொந்தக்காரர்…
விஷம் – குறுநாவல் அத்தியாயம் – 4 ‘கட்டிட வேலை செய்கிறவர்கள் குளிக்கிறதுண்டா?’ ‘இது நம் இலாகா சம்பந்தப்படாத விஷயம். எதற்கு உனக்கு அந்தத் தகவல் வேண்டியிருக்கு?’ ‘இதோ, இந்தப் பக்கத்து வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூக்கில் வியர்வை நெடி ஏறுகிறது. ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் சொக்க வைக்கிறது. பீகாரியும் அவன் மனைவியும் மாறி மாறி வருகிறார்கள்.’ போத்திக்கு என்னிடம் பகிர்ந்து கொள்ள…
விஷம் குறுநாவல் இரா.முருகன் அத்தியாயம் – 2 வாசலில் சங்கரன். மேல் மாடியில் குடியிருக்கும் போத்தியின் ஏக புத்ரன். என்னை விட உயரமான அந்தப் பதினைந்து வயதுப் பையன் அழுகையும் மலையாளமுமாகச் சொன்னது இந்த்த் தரத்தில் இருந்தது – போத்திக்கு ஏதோ ஆகியிருக்கிறது. படுக்கையில் தொப்பல் தொப்பலாக வியர்வையோடு மூச்சு வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வீட்டில் யாரும் இல்லை. பையனின் அம்மா சங்கணாச்சேரி போயிருக்கிறாள். எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாது….
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 13 விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு. கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது…
விஷ்ணுபுரம் தேர்தல் குறுநாவல் பகுதி 11 ஆ [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ ’மெழுகுவர்த்தி எங்கே தொலஞ்சது?’ ‘இருட்டிலே வாசப்பக்கம் போகாதேடா… கதவைச் சார்த்து…’ ‘உங்களுக்கு ஒண்ணுமில்லே… ஹியரிங் எய்டைக் கழட்டி வச்சுட்டுப் படுத்துக்குங்கோ.. .’ ‘டார்ச் லைட் தலைமாட்டுலே தான் இருக்கு.. இண்டு பேப்பரை மடிச்சு பத்திரமா வச்சாச்சு.. எத்தனை தடவை தான் சொல்றதோ…’ ‘எலக்ஷனும் மண்ணும் எதுக்காக வர்றதோ.. முனிசிபாலிடி ஆகலேன்னு யாரு அழுதா..வருஷம் பூரா தண்ணி கிடையாது.. மண்ணெண்ணை கிடையாது.. சக்கரை…