Archive For The “பொது” Category

Bal Ganghadhar Thilak in 1947திலகர் வந்த டிவி ஆன்மீகச் சொற்பொழிவு

By |

காலை அவசரங்களுக்கு இடையே முரண்களும் அபத்தங்களும் எப்படியோ கண்ணில் பட்டு விடுகின்றன. விஜய் டிவியில் சமயச் சொற்பொழிவு. அவை நிறையக் கூட்டம். கிருஷ்ண கான சபாவா, நாரத கான சபாவா என்று தெரியவில்லை. முதல் வரிசையில் என் அன்பு நண்பர் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. புலவராகிய பேச்சாளர் சீரங்கத்து உறங்காவில்லிதாசனை, அவனுக்கு அரங்கனின் பேரழகைக் காட்டித் தந்த ஆசாரியனைப் பற்றி எல்லாம் அருமையாகப் பேசுகிறார். ஆச்சாரியனுக்கும் ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டு. ஆசிரியர் நன்றாக…




Read more »

Saturday scribblingsமாயன மன்னு வட மதுர மய்ந்தன

By |

காலை நேரச் சென்னை மாநகரம். அது ஹோட்டல்களின் மூடிய கதவுகளுக்குப் பின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபரா டம்ளர்களை அலம்பிச் சரசரவென்று சரித்து அடுக்கும் ஓசையாலும், கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றி வந்த மினி வேன்கள் பூங்கா பக்கம் அவற்றை நாலு நல்ல வார்த்தைகளோடு இறக்கி விட்டு போகிற சத்தத்தாலும், ‘ஆகட்டும், சீக்கிரம் வாங்க, பஸ் எடுக்கணும்’ என்று திருப்பதி தினசரிப் பயண பஸ் டிரைவர்கள் அவசரமாக ஓடி வரும் பக்த கோடிகளை இன்னும் பதற்றமடைய வைக்கும் குரல் ஒலியாலும்…




Read more »

Viswaroopam Novel – Poet Kalapriya writesவிஸ்வரூபம் நாவல் – திரு. கலாப்ரியா அவர்களின் கடிதம்

By |

அன்புள்ள முருகன் வணக்கம் சும்ம ஒரு புள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறாருன்னு.. நானுமெழுத உக்காந்தாத்தான் கஷ்டம் புரியும்.உண்மையிலேயே பெரிய்ய கேன்வாஸ்தான். அரசூர் வம்சம் படிக்கும்போதே ஆச்சரியம் தாங்கலை.. என்ன ஒரு வேகம் என்ன ஒரு கேலியும் கிண்டலுமான நடை.அது இதிலும் தொடர்கிறது.நான் அம்பலப்புழை கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. எனக்கு ஆரண்முலா கிருஷ்ணன்தான் அறிமுகம். பம்பா ஆறும் அவன் உசந்த கோயில் படிக்கட்டும் அம்பலப்புழைக்கு தானாகவே மாறிக் கொண்டது.அதுவும் ஒரு மாயாவாதம் தானே.நீ/நீங்கள் சொல்கிற மாதிரிகொஞ்சம் சரித்திரப்…




Read more »

The first movie I watched – Kamal Hassan saysகமல்ஹாசன் பார்த்த முதல் திரைப்படம்

By |

வெள்ளி (மே 3) தினத்தில் இந்தியத் திரைப்படத்துக்கு நூறு வயது. தாதாசாகிப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ முதல் இந்தியத் திரைப்படமாக வெளியான தினம் மே 3, 1913. நான் பார்த்த முதல் படம் ‘டாக்ஸி டிரைவர்’. தேவ் ஆனந்த் படம். 5 வயது சிறுவனாக என் தந்தையோடு (அவர் அப்போது சென்னை தி நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர்) ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த படம். வருடம்? 1958-59. இந்தப் படத்தை இப்போது தலத் மெஹமுத் பாடிய…




Read more »

Bank with….Bank with…

By |

Who said banking is damn serious? I now know it is sheer fun, if only you are prepared to invest some generous piece of time in it. It all started with me opening a savings bank account with the State Bank of India branch in our area.. Of course for saving and sentimental purposes all…




Read more »

Arasur Vamsam – a reviewஅரசூர் வம்சம் நாவல் குறித்து வாசக நண்பர் காஞ்சி ரகுராம்

By |

நண்பர் காஞ்சி ரகுராம் அவர்களை விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தேன். விஸ்வரூபத்துக்கு முந்தைய நாவலான அரசூர் வம்சம் நூலுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கும் விமர்சனம் இது. நன்றி ரகுராம். அரசூர் வம்சம் குறித்து – காஞ்சி ரகுராம் ——————————————————- It was pleasant to meet you at your Vishwaroopam novel release function. It was even more pleasant to buy the book with your signature :). அரசூர்…




Read more »