Archive For The “பொது” Category
பிரதமரின் சுதந்திர தின உரை யூடியூபிலும் வருகிறது. காணக் காத்திருக்கிறேன். ஒரு நிமிடம் முன் ஒரு தேச பக்திப் பாடல் (மிலே ஸ்வர் மேரா துமாரா போல்) திரையில் ஒலித்து, ஒளிர்ந்து கடந்தது. நல்ல பாடல். நல்ல காட்சியமைப்பு. ஆனால் என்ன, முழுக்க முழுக்க இந்தியில். மிலே ஸ்வர் போல் எல்லா மொழியும் வேண்டாம், குறைந்த பட்சம் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கில் இருந்து ஒரு மொழியாவது பாட்டில் வரலாமே? நான் என்ன தான் இந்தியன் என்று…
I am reading an important book of 1920s – ‘South Indian shrines’ by Shri.P.V.Jagadisa Ayyar, a renowned archaeologist who held the post of the Manager, Office of the Archaeological Super-indent, Madras. Penning a detailed study, dwelling at great length on the history, mythological references, literature and sociological prominence of each temple in south India, Iyer…
தமிழாசிரியர் நீலமேகம். 1960-களின் இளம் தி.மு.க காரர். நாத்திகர். வகுப்பில் அடிக்கடி பாரதிதாசனை மேற்கோள் காட்டுவார் – கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு’, ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து’, ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே’, ‘தமிழுக்கும் அமுதென்றும் பேர்’, ‘சம்(ங்)காரம் நிசமென்று சங்கே முழங்கு’, ‘காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று நான் நினைவில் வைத்திருக்கும் பாரதிதாசன் கவிதை எல்லாம் அவர் சொல்லக் கேட்டுத்தான். அவ்வப்போது ‘சேயோன்’ என்ற புனைபெயரில், எதிர்க்கட்சிப் பத்திரிகையான முரசொலிக்குக் கட்டுரை…
தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…
So, welcome Telangana. UPA Government is expected to officially declare the formation of the state very soon, it is learnt. Andhra Kesari Tankuturi Prakasam and Potti Sriramulu during the formative years of independent India (late 1940s) were in the forefront to demand the partition of the erstwhile Madras presidency into the linguistic states of the…
’என்ன சார், ராஜீவ் மேனனோட நீங்க ஆரம்பிச்ச எம்.எஸ் படம் நின்னு போயிருக்காமே’ என்று கேள்வியோடு என் கடைவாய்ப் பல் பிடுங்கப்பட்டது. பல் டாக்டர் என் எழுத்தை ஓரளவு படிப்பவர், பார்ப்பவர். நாடகத்துக்குப் போயிட்டு இருக்கேன். அடுத்த நாவல் ரெண்டு மாசம் முந்தி ரிலீஸ்…நெக்ஸ்ட் எழுத ஆரம் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்பட்ட ஈறும் உதடும் பேச ஒத்துழைக்க மறுக்கின்றன. இரண்டு நாள் தொடர்ந்த பிளட் பிரஷர் தொல்லைக்கு இது எவ்வளவோ தேவலை. எந்தப் பிணியும் இல்லாத உடலும்,…