Archive For The “பொது” Category
———————————————— (On Shraddha’s staging of Azhwaar, Silicon Vaasal and Ezhuthukkaarar 15th Nov onwards at Naradha Gana Sabha) With 8 more days to go, the rehearsals are becoming increasingly engaging. The actors are at ease with their dialogues as well as those of others sharing stage with them. Coordinated movement on the stage, emoting just right…
இருபது சொச்சம் நல்ல மலையாளச் சிறுகதைகள் 1) வெள்ளப் பொக்கத்தில் – தகழி – மலையாளம் 2) ஆனவால் மோதிரம் – பஷீர் (கூடவே ‘பர்ர்’, ‘ ஒரு பகவத்கீதயும் குறெ முலகளும்) 3) பள்ளிவாளும் கால் சிலம்பும் (நிர்மால்யம்) – எம்.டி.வாசுதேவன் நாயர் 4) பந்த்ரண்டு – மாதவிக்குட்டி 5) கத்து – சேது 6) சலாம் அமெரிக்கா – பால் சக்கரியா 7) பொந்தன்மட, சிதம்பரம் – சி.வி.ஸ்ரீராமன் (’ஔத்யோசிக பஹுமதியோடெ’ கூட சேர்த்துக்…
My tweets this evening – Rehearsals for all my 3 stage plays by Team Shraddha in progress.d curtains go up on 13th.Excited – And d good/bad news is I too am acting -in Shraddha’s presentation of my ‘Silicon Vaasal’. ‘Every actor has to rehearse’ dirctor TDS strict – Team Shraddha has d right blend- 60+…
என் இரண்டு சிறுகதைகளும் ஒரு சற்றே நீண்ட சிறுகதையும் மேடை நாடகங்களாக நிகழ்த்தப்பட உள்ளன. ’ஆழ்வார்’, ‘எழுத்துக்காரர்’ இரண்டும் சிறுகதைகள். ‘சிலிக்கன் வாசல்’ மூன்றாவது. ஷ்ரத்தா குழுவினர் இவற்றை அடுத்த (நவம்பர்) மாதத்தில் மேடையேற்றுகிறார்கள். நிகழ்வு நிரல், அரங்கு பற்றிய விவரங்கள் என் பேஸ்புக் டைம்லைனிலும் ஷ்ரத்தாவின் பக்கத்திலும் வெளியிடப்படும். நாடக ஒத்திகைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நேரம். நானும் அவற்றில் பங்கேற்பதை விரும்பிக் கலந்து கொள்கிறேன். ஒரு எழுத்தாளன் – நாடக ஆசிரியர் என்ற முறையில்…
காலைத் தொலைக்காட்சி தொல்லை குறைந்தது என்று நினைத்தால் – சற்று முன் ஒரு சேனலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய பேச்சுக் கச்சேரி. பேச்சாளர் மைக்கைப் பிடித்ததும் ‘எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்க’ என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் சேனலுக்கு கூட்டமாக நன்றி செலுத்த வேண்டுமாம். எதுக்கு என்ன என்று கேட்காமல் நம்மாட்கள் யாராவது வற்புறுத்தினால் என்ன செய்வார்களோ அதைத்தான் அரங்கில் இருந்த கூட்டமும் செய்தது. எழுந்து நின்றார்கள் எல்லோரும். வயதானவர்கள் சிரமத்தோடும், மற்றவர்கள் கடமை உணர்வோடும்…
Sharing my friend Chithan Prasadh’s review of the novel ‘Viswaroopam’. Excerpts from this have been published in the current weekly issue of Kalki. விஸ்வரூபம் ———————— உருகும் மெழுகென, கணிக்க இயலாத காலம், கரைந்து ஒழுகிக் கொண்டேயிருக்கிறது. காலக்கரையின் விளிம்பில் அமர்ந்து, அதில் அளைந்து கொண்டே, அது சுழித்துப் பிரவாகிப்பதைக் கண்டவாறே, நேற்றைய கழிதல்களும் நாளைய கனவுகளுமாய், விரல்களின் இடுக்களினூடே நழுவி வழிந்தோடுவதிலிருந்து, துளிகள் பழையன சில கோரி…