Archive For The “பொது” Category
நண்பர் ரியாஸ் குரானா, தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் எடிட்டர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். உண்மை தான். நிறைய எழுதும்போது, வேகமாக எழுதும் போது, பெரிய கான்வாஸில் நிகழ்வுகளைச் சித்தரித்துப் போகும்போது சில பிழைகள் பிரதியில் புகக் கூடும். எழுவாய்-பயனிலை-செய்வினை-செயற்பாட்டு வினை மயங்கி வருதல் போன்ற இலக்கண வழுக்கள் தொடங்கி,காற்புள்ளியா, அரைப்புள்ளியா, நிலைத்தன்மையும், தொடர்பும் பற்றியவை, (consistency and continuity related) என்று பல தளங்களில் தவறு ஏற்படலாம். என்ன தான் family tree வைத்துக் கொண்டு…
Excerpts from the first cut version of a longish story I am at present working on Unwinding Era.Murukan As Karupiah alias Karp entered the luxury hotel room, he could hear the low volume hum of the air conditioning unit. He gently placed his laptop computer on a cushioned chair and powered it on. The application…
எப்படி எழுதினேன் என்.எஸ்.மாதவன் எழுத்தில் நான் கடைப்பிடிக்கும் விதி அதில் சுய சரிதக் கூறுகளுக்கு இடமில்லை என்பதுதான். ஏலியட் முதலான படைப்புகளை வாசித்து, சுயமானதொரு ஆளுமையிலிருந்து தப்பி ஓடுவதே எழுத்து என்ற புரிதல், இளமையிலேயே எனக்குக் கிட்டியிருந்தது. நான் பிறந்தது எர்ணாகுளத்தில். நீங்கள் நம்ப முடியாத நவீன நகரமாக அப்போது எர்ணாகுளம் இருந்தது. 1964-ல் எரணாகுளத்தில் இருந்த ஒரே ஒரு ரெகார்டிங்க் கம்பெனியில், அப்போது புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர்களான பீட்டில்ஸின் ஒரு இசைத்தட்டு வாங்கப்…
I was rummaging through the attic at my ancestral house, years ago. The house was one constructed when attics were must-to-have unlike the ‘attached bathroom with a shower’ and ‘Bombay latrine with a commode’, both being novelties and were nice-to-have then. There was no standard procedure to define what all could be stored in the…
சற்றுமுன், நடைப்பயிற்சி முடித்து யோசித்தபடி பாண்டிபஜார் கடந்து வரும்போது பூ வாங்கிக் கொண்டிருந்த நண்பர் கை நீட்டிப் புன்சிரிப்போடு தாமதமான புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார். நலம் விசாரிக்கிறார். ’முந்தாநாள் தான் பத்திரிகையிலே படிச்சேன் உங்களைப் பற்றி’ என்கிறேன். ‘ஆமாம், தி இந்துவில்’ என்று சிரிப்பு மாறாமல் பதில் சொல்கிறார். அவர் சங்கீத நாடக அகாதமியின் 2016-ம் ஆண்டு விருது பெற்றிருக்கிறார். என் காலைப் பொழுதை அழகாக மலரச் செய்த வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணனுக்கு…
எழுத்தாளர்களில் மரபிசை பற்றிய அடிப்படைப் புரிதல் போன தலைமுறையில் கு.ப.ரா, நா.சிதம்பரசுப்ரமணியன், தி.ஜானகிராமன், கல்கி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் என்று பலருக்கும் உண்டு. இந்தத் தலைமுறையில் அது குறைவு தான். அதே போல, சமகால இலக்கியம் அறிந்த இசைக் கலைஞர்கள் போன தலைமுறையில் குறைவு. முசிரி சுப்பிரமணிய ஐயர் எழுதிய சிறுகதை என்று தினமணி சிவகுமார் உருவாக்கிய ஒரு தினமணிக் கதிர் இசைமலரில் படித்தேன். (அந்த இசைமலர்கள் எல்லாம் பொக்கிஷங்கள்). அரியக்குடி திருப்பாவைப் பாசுரங்களுக்கு இசையமைத்தார். என்றாலும்,, அவருக்கு…