Archive For The “பொது” Category
I am now reading Srivatsa’s English translation of Nasbullah’s Tamil poems. It is a smooth decanting exercise, taking care of the tone, content, idiom and format of the original. Srivatsa never writes his own poem between Nasbullah’s powerful lines. எஞ்சிய பனியையும் அழைத்துக் கொண்டு என் சொற்களை நகர்த்திவிட்டுக் கவிதைக்குள் வந்தமர்கிறது சில்வண்டு Bringing along the leftover dew And…
தொண்ணூற்றெட் டில்லிருந்து பின்னிரு பத்தாண்டில் கண்ணிலே காணவில்லை என்னபொருள் – எண்ணிச்சொல் கேக்கிறார் பத்திரிகை க்ளிண்டனுடன் பேஜரும் வாக்மேன் தலையில் முடி 1998-ல் இருந்து, 20 வருடம் கழித்து இப்போது, 2018-ல் காணக் கிடைக்காதவை பட்டியல் போட்டார்கள். இடம் பெற்றவற்றில் முதன்மை – சோனி வாக்மேன், பேஜர், பில் க்ளிண்டன், தலைமுடி https://www.indy100.com/…/president-donald-trump-toilet-bru… கொஞ்சம் அதிகமிது கொள்கை பிடிக்கலைதான் நெஞ்சில் இரக்கமில்லார் சூழ்ந்திடுவார்– வஞ்சம் பழகுமுகம் ட்ரம்ப்பை படியெடுத்துச் செய்தார் கழுவக் கழிப்பறை ப்ரஷ் தைப்பொங்கல் தாய்லாந்தில்…
தினசரி ஒரு வெண்பாவாவது காலை நடையின்போது மனதில் எழுதிப் பின் முகநூலில் எழுதுகிறேன். எல்லாமே சொற்புதிது, சுவைபுதிது, பொருள் புதிது. விரைவில் மின்நூலாக இவை தொகுக்கப் படும். நீயுமா ப்ரூட்டஸே போய்நான் இறந்திடுவேன் ஓயுமொழி சீசர் உரைத்திட – மாயுமுடல் ஆனை நடைநடந்து வீழ்ந்த இடத்தினில் பூனைகள் காப்பகம் இன்று. ஓயுமொழி – இறுதிச் சொற்கள் சார்சாரே ஒண்ணுக்கு! போகாதே உட்காரு நேர்வகுப்பில் ஏறுமுன்பே நீமுடித்து – வாரணும் ஓலைப்பாய் மோண்டதுபோல் சார்பேசக் கேளாமல் மூலையில் பெய்தான்…
பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியீட்டு விழா (27 அக்டோபர் 2018 சென்னை) குறித்து இன்றைய (28 அக்டோபர் 2018) மாத்ருபூமி மலையாளத் தினசரி – சென்னைப் பதிப்பில் இடம் பெற்றிருக்கும் செய்தி Ack Mr.Prem Nazir நூல் வெளியீடு திருமதி திலகவதி, திரு மாலன், திரு. என்.எஸ்.மாதவன், இரா.முருகன் At Chennai’s CP Arts Centre, author NS Madhavan (Lanthanbatheriyile Luthinyakal) and translator Era Murugan (Peerangi Patalkal) சென்னை 27 அக்டோபர் 2018…