Archive For The “பொது” Category

ஸ்ரீவத்ஸா மொழிபெயர்த்த நஸ்புள்ளாஹ் கவிதைகள்

By |

ஸ்ரீவத்ஸா மொழிபெயர்த்த நஸ்புள்ளாஹ் கவிதைகள்

I am now reading Srivatsa’s English translation of Nasbullah’s Tamil poems. It is a smooth decanting exercise, taking care of the tone, content, idiom and format of the original. Srivatsa never writes his own poem between Nasbullah’s powerful lines. எஞ்சிய பனியையும் அழைத்துக் கொண்டு என் சொற்களை நகர்த்திவிட்டுக் கவிதைக்குள் வந்தமர்கிறது சில்வண்டு Bringing along the leftover dew And…




Read more »

1998-ல் இருந்து 2018-ல் காணாமல் போய் ..

By |

தொண்ணூற்றெட் டில்லிருந்து பின்னிரு பத்தாண்டில் கண்ணிலே காணவில்லை என்னபொருள் – எண்ணிச்சொல் கேக்கிறார் பத்திரிகை க்ளிண்டனுடன் பேஜரும் வாக்மேன் தலையில் முடி 1998-ல் இருந்து, 20 வருடம் கழித்து இப்போது, 2018-ல் காணக் கிடைக்காதவை பட்டியல் போட்டார்கள். இடம் பெற்றவற்றில் முதன்மை – சோனி வாக்மேன், பேஜர், பில் க்ளிண்டன், தலைமுடி https://www.indy100.com/…/president-donald-trump-toilet-bru… கொஞ்சம் அதிகமிது கொள்கை பிடிக்கலைதான் நெஞ்சில் இரக்கமில்லார் சூழ்ந்திடுவார்– வஞ்சம் பழகுமுகம் ட்ரம்ப்பை படியெடுத்துச் செய்தார் கழுவக் கழிப்பறை ப்ரஷ் தைப்பொங்கல் தாய்லாந்தில்…




Read more »

வெண்பா – 1000 நான் அண்மையில் எழுதியவை : முதல் ஈடு

By |

தினசரி ஒரு வெண்பாவாவது காலை நடையின்போது மனதில் எழுதிப் பின் முகநூலில் எழுதுகிறேன். எல்லாமே சொற்புதிது, சுவைபுதிது, பொருள் புதிது. விரைவில் மின்நூலாக இவை தொகுக்கப் படும். நீயுமா ப்ரூட்டஸே போய்நான் இறந்திடுவேன் ஓயுமொழி சீசர் உரைத்திட – மாயுமுடல் ஆனை நடைநடந்து வீழ்ந்த இடத்தினில் பூனைகள் காப்பகம் இன்று. ஓயுமொழி – இறுதிச் சொற்கள் சார்சாரே ஒண்ணுக்கு! போகாதே உட்காரு நேர்வகுப்பில் ஏறுமுன்பே நீமுடித்து – வாரணும் ஓலைப்பாய் மோண்டதுபோல் சார்பேசக் கேளாமல் மூலையில் பெய்தான்…




Read more »

எமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்

By |

”தீபாவளிக்கு துணி எடுக்க லோன் வாங்க, இருபதம்சத் திட்டத்திலே எந்த அம்சம் சரிப்படும்?” நிருபர் அக்கறையாக விசாரித்தார். “அது ஐந்தம்சத் திட்டத்திலே இல்லே வரும்? குடும்பக் கட்டுப்பாடு”. கேஷியர் கருப்பையா சீரியஸாகச் சொன்னார். “குடும்பத்தைக் கட்டுப்படுத்தினா, லோனே தேவை இல்லையே”, என்றார் மேனேஜர். எமர்ஜென்சி அறிவித்தபின் வரும் இரண்டாவது தீபாவளி இது. சின்னக் கரடி என்று பெயர் கொண்ட சிங்கம்புலி சைக்கிளில் வந்து பேங்க் எதிரே கால் ஊன்றி நின்றபடி மெகஃபோனில் கூவினார்: “வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்…




Read more »

நாவல் விஸ்வரூபம் – ஓர் அறிமுகமும் சில குறிப்புகளும்

By |

நாவல் விஸ்வரூபம் – ஓர் அறிமுகமும் சில குறிப்புகளும்

நான் எழுதிய அரசூர் நான்கு நாவல் வரிசையில் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே) இரண்டாம் நாவல் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் நண்பர் வித்யா ஆனந்த் எழுதியிருப்பதும், என் குறிப்புகளும். வித்யா ஆனந்த் ————— காலத்தை நேர்கோடாகவே பார்த்துப் பழகிய நமக்கு அதை சிதறிய துணுக்குகளாகக் காட்டி ஒரு வித்தியாசமான விருந்து படைக்கிறது இரா முருகன் EraMurukan Ramasami அவர்கள் எழுதியுள்ள விஸ்வரூபம். இந்தக் கதையின் prequel அரசூர் வம்சம் படித்துவிட்டு இதைப் படித்தால்…




Read more »

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு விழா – அக்டோபர் 27, 2018 சென்னை

By |

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு விழா – அக்டோபர் 27, 2018 சென்னை

பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியீட்டு விழா (27 அக்டோபர் 2018 சென்னை) குறித்து இன்றைய (28 அக்டோபர் 2018) மாத்ருபூமி மலையாளத் தினசரி – சென்னைப் பதிப்பில் இடம் பெற்றிருக்கும் செய்தி Ack Mr.Prem Nazir நூல் வெளியீடு திருமதி திலகவதி, திரு மாலன், திரு. என்.எஸ்.மாதவன், இரா.முருகன் At Chennai’s CP Arts Centre, author NS Madhavan (Lanthanbatheriyile Luthinyakal) and translator Era Murugan (Peerangi Patalkal) சென்னை 27 அக்டோபர் 2018…




Read more »