Author Archive

I am invited to participate in UNMESHA 2023

By |

I am invited to participate in UNMESHA 2023

UNMESHA 2023 is the annual international literary festival organized by the Ministry of Culture and Sahitya Akademy Aug 3 – Aug 6 2023 in Bhopal. More than 550 writers and artists from various countries will be participating in the festival, taking part in panel discussions, presenting papers, book readings and cultural performances. I’m happy to…




Read more »

க்‌ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ

By |

க்‌ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ

என் ப்ளாக் வேம்பநாட்டுக் காயலில் எழுதியது – ———————————————————————– TUESDAY, JULY 26, 2005 க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ —————————————- நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு. “சாண்டி வந்திருக்கேன்” பசிக் குரல். “ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே” “சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச…




Read more »

கோடையில் நினைவு வரும் மார்கழி

By |

கோடையில் நினைவு வரும் மார்கழி

50 வருடம் முந்திய ஒரு மார்கழி இப்போது தகிக்கும் கோடையின் போது நெம்பர் 40, ரெட்டைத் தெரு நாவலில் இருந்து ————————————————————————————— குளித்துப் பசியாறி, மார்கழி மாத விசேஷப் பொருட்களான சிவன்கோவில் வெண்பொங்கல் பிரசாதமும், பெருமாள் கோவில் புளியோதரை பிரசாதமும் ஒரு பிடி பிடித்துவிட்டு நாங்கள் கூடும் இடம் முருகேசன் படக்கடை. அழகான காலண்டராக சாமி படம் கைக்குக் கிடைத்தால் தேதி பார்க்க அதை மாட்டி வைப்பது இரண்டாம் பட்சமாக இருந்த காலம் அது. அந்த வண்ணப்…




Read more »

எலிசபெத் விண்ட்ஸர் என்றொரு முதுபெண்

By |

எலிசபெத் விண்ட்ஸர் என்றொரு முதுபெண்

துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி. சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக…




Read more »

மகாராணியின் செலவுக் கணக்கு

By |

மகாராணியின் செலவுக் கணக்கு

பெருநாவல் மிளகு அத்தியாயம் பகுதி – சொல்வனம் இலக்கிய இதழ் வழியே ”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது…




Read more »

தேள் மொழியில் புகுந்த cerebral venom, induction oven, parley

By |

தேள் மொழியில் புகுந்த cerebral venom, induction oven, parley

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து, சொல்வனம் வழி ஒரு சிறு பகுதி காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு. வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம்…




Read more »