Author Archive

P.A.Krishnan reviews the novel Viswaroopam விஸ்வரூபம் (நாவல்) – பி.ஏ.கிருஷ்ணன் விமர்சனம் – தி இந்து தமிழ் 10.11.2013

By |

இரா.முருகனின் நாவல் ‘விஸ்வரூபம்’ ————————————————————————– (திரு பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மதிப்பீடு) விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்து விட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவது போல இருக்குமோ என்று தோன்றுகிறது. It is a mastodon of a novel! நாவலுக்கு துரைசாமி ஐய்யங்கார் பாணியில் ‘விஸ்வரூபம் அல்லது உலகம் சுற்றும் ஆவிகள்’ என்று பெயர் வைத்திருக்கலாம். ஆவிகள் உலகத்தைச் சுற்றுவது மட்டுமல்லாமல் என் கனவிலும்…




Read more »

Live – At Rehearsalsஒத்திகை நேரம்

By |

(குறிப்புகள் எழுதப் பட்ட நாள் – 10.11.2013) நாடக ஒத்திகை (லைவ்) 12 //மகளுக்கு ஒரு தந்தை எழுதிய கடிதங்கள் .. ஜவஹர்லால் நேரு .. அப்பாவோட favourite leader,,. favourite book.. favourite mode of communication…லெட்டர்.. கடிதம்.. all old world charm.. சுகத்தை சொல்றதுக்கும் துக்கத்தை பகிர்ந்துக்கறதுக்கும் போஸ்ட் கார்டும் இண்லெண்ட் லெட்டரும் தான் அப்போ எல்லாம்…சின்ன பிள்ளையிலே பார்த்திருக்கேன்.. போஸ்ட்மேன் வீடு வீடா வந்து கடிதாசு வந்திருந்தா கொடுத்திட்டுப் போவாரு.. எங்க…




Read more »

And the curtains go upதிரை உயரும் நேரம்

By |

<!--:en-->And the curtains go up<!--:--><!--:ta-->திரை உயரும் நேரம்<!--:-->

நாடக அரங்கேற்றம் நல்லபடியாக நேற்று முடிந்தது. 16,17,19 (சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, வரும் செவ்வாய்க் கிழமை) ஆகிய தினங்களில் இந்த மூன்று நாடகங்களும் மீண்டும் நிகழ்த்தப்படும். காட்சி அனுபவத்தில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன். இது படைப்பாளி மௌனம் காத்துக் கருத்துக்களைப் படிக்க, காது கொடுத்துக் கேட்க வேண்டிய தருணம். நேற்று அரங்கேறிய என் மூன்று நாடகங்கள் பற்றிக் கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன. முதல் நாடகம் முடிந்த ஐந்தாம் நிமிடம் தொடங்கி, நேற்று நான் காரில்…




Read more »

Silent (no) night… beautiful night… 7th November 2013Silent (no) night… beautiful night… 7th November 2013

By |

<!--:en-->Silent (no) night… beautiful night… 7th November 2013<!--:--><!--:ta-->Silent (no) night… beautiful night… 7th November 2013<!--:-->

7th November Aishwarya Arun (my daughter) texted during the day, ‘appa, I am thrilled Kamal sir greeted me on my birthday’. Today is the birth day of Sir CV.Raman, KH, Aishwarya and also the day of the great October Revolution that resulted in the birth of Soviet Union under Lenin’s leadership. ————————– KH b’day party….




Read more »

Bhagavathi kutty’s diary (Circa 1870)பகவதிக்குட்டியின் டயரிக் குறிப்புகள்

By |

[இது ஒரு பெண் எழுதியது. இவளைத் தேடினால் கிடைக்க மாட்டாள். என் சொந்தம் தான். ஆனாலும் நானே பார்த்ததில்லை. என் முப்பாட்டிக்கு முந்தியவளுக்கு முந்திய பெண். நூற்று ஐம்பது வருஷம் நமக்கு முந்தியவள். அந்தக் காலத்திலும் பெண்கள் உண்டு. ஆண்கள் உண்டு. ஆண்கள் இந்தப் பெண்களை அரவணைத்திருக்கிறார்கள். அதிகாரம் செய்திருக்கிறார்கள். கூட முயங்கி குழந்தை கொடுத்திருக்கிறார்கள். விதவையாக மொட்டையடித்துத் தெருவில் துரத்தியிருக்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். வரட்டியாக மாட்டுச் சாணத்தோடு தட்டி எரித்திருக்கிறார்கள். வாவரசி (வாழ்வரசி)…




Read more »

And there is just a week for the curtains to go up : Diary of a playwright – 4: And there is just a week for the curtains to go up : Diary of a playwright – 4

By |

———————————————— (On Shraddha’s staging of Azhwaar, Silicon Vaasal and Ezhuthukkaarar 15th Nov onwards at Naradha Gana Sabha) With 8 more days to go, the rehearsals are becoming increasingly engaging. The actors are at ease with their dialogues as well as those of others sharing stage with them. Coordinated movement on the stage, emoting just right…




Read more »