Author Archive
இருட்டில் லலி தொலெந்தால் தெரு நோக்கி உருண்டு கொண்டிருந்தது ராலே சைக்கிள். முன்னால் சைக்கிள் பாரில் என் இறுக்கமான கை அணைப்பும், நெருக்கமும், ஏறும் உடல் தகிப்பும் பகிர்ந்த்படி அமேலி. அவள் தோளில் என் முகவாய் இதமாகப் பதிந்து, சிவந்த காது மடல்களை உதடுகள் வருடிக் கொண்டிருக்க, பெடல்களை இயந்திரமாக மிதித்தபடியே நான். ஐந்து நிமிடம் முந்திப் பார்த்த விபத்தை மனதில் திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருக்கிறேன். நிழற்பட்ங்களின் நீண்ட தொகுதி போல காட்சிகள்…
Chillu – On the occasion of the launch of the US edition of the play – The playwright speaks : My responses to various updates of Chillu actors posted in Chillu FB page collated and posted here to reach a wider audience Character : Shiela It may sound incredible but it is true – you…
டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான். ’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல். ’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’. ‘தேனா? அது எங்க அக்கா’. ’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக். ‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’ ‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’.. ’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது?…
வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலுக்கு (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) நான் எழுதிய முன்னுரையில் இருந்து – குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு…
என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா? பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள். சங்கரா, எங்கே போனே? பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான். கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி…
ஏமி ஏமி ஏமி ஏமி என்று தெலுங்கு கே.பி.சுந்தராம்பாளாக அந்துவான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே, உலகப் பிரச்சனைகளை எல்லாம் தானே ஒற்றையாகத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவராக, பதட்டம் முகத்தில் தெரிய புரபசர் வல்லூரி அமர்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்தார். கூட்டம் குறைவான, வெள்ளிக்கிழமை சாயந்திர காலேஜ் கேண்டீன். ‘ஏமி பிராப்ளமு பொபஸே காரு? செப்பண்டி’ அந்துவான் பிரஞ்சு-தெலுங்கு கேள்விக் கணையை ஒருவாறு தொடுத்தான். பாவம்டா என்றான் லெச்சு. வல்லூரி எடுத்த வகுப்புக்களுக்கு எல்லாம் அவன்…
இருட்டில் லலி தொலெந்தால் தெரு நோக்கி உருண்டு கொண்டிருந்தது ராலே சைக்கிள். முன்னால் சைக்கிள் பாரில் என் இறுக்கமான கை அணைப்பும், நெருக்கமும், ஏறும் உடல் தகிப்பும் பகிர்ந்த்படி அமேலி. அவள் தோளில் என் முகவாய் இதமாகப் பதிந்து, சிவந்த காது மடல்களை உதடுகள் வருடிக் கொண்டிருக்க, பெடல்களை இயந்திரமாக மிதித்தபடியே நான். ஐந்து நிமிடம் முந்திப் பார்த்த விபத்தை மனதில் திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருக்கிறேன். நிழற்பட்ங்களின் நீண்ட தொகுதி போல காட்சிகள்…
Chillu – On the occasion of the launch of the US edition of the play – The playwright speaks : My responses to various updates of Chillu actors posted in Chillu FB page collated and posted here to reach a wider audience Character : Shiela It may sound incredible but it is true – you…
டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான். ’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல். ’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’. ‘தேனா? அது எங்க அக்கா’. ’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக். ‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’ ‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’.. ’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது?…
வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலுக்கு (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) நான் எழுதிய முன்னுரையில் இருந்து – குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு…
என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா? பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள். சங்கரா, எங்கே போனே? பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான். கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி…
ஏமி ஏமி ஏமி ஏமி என்று தெலுங்கு கே.பி.சுந்தராம்பாளாக அந்துவான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே, உலகப் பிரச்சனைகளை எல்லாம் தானே ஒற்றையாகத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவராக, பதட்டம் முகத்தில் தெரிய புரபசர் வல்லூரி அமர்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்தார். கூட்டம் குறைவான, வெள்ளிக்கிழமை சாயந்திர காலேஜ் கேண்டீன். ‘ஏமி பிராப்ளமு பொபஸே காரு? செப்பண்டி’ அந்துவான் பிரஞ்சு-தெலுங்கு கேள்விக் கணையை ஒருவாறு தொடுத்தான். பாவம்டா என்றான் லெச்சு. வல்லூரி எடுத்த வகுப்புக்களுக்கு எல்லாம் அவன்…