Author Archive
They walk beside us arm in arm. They, along with us, wait patiently for the next chamber pot to be vacated at the theatre rest room, as the comfort break is announced, with the stage play halfway through. They check their mobile phones for new messages at our adjacent table in the restaurant, waiting like…
‘துக்ளக் சோ’வாகத்தான் எப்பொழுதும் நினைவில் வருகிறார். அவருடைய நாடகங்கள் அதற்கு அடுத்த அடையாளம். சினிமா அதற்கும் பின்னால். 1970-கள், துக்ளக் பத்திரிகையின், துக்ளக் சோ பொது வாழ்வின் பொற்காலம். ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, கண்ணதாசனின் ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்று அருமையான தொடர்கள் துக்ளக்கில் வந்த நேரம் அது. துக்ளக் சத்யா அந்தத் தொடர்களையும், மற்ற பத்திரிகைகளையும், ஏன் துக்ளக் பத்திரிகையையும் கூட நயமான பகடி செய்த ஒண்ணரைப் பக்க நாளேடு வெளியானதும் அப்போது தான்….
A 26 year old protagonist with a yet to be cured umbilical abscess resulting in an odorous, wet naval (aptly called Musk Deer).. a leper beggar with an atrophied insensitive nose .. he and his pet crow living in the vicinity of the Parsi Tower of Silence (where the mortal remains of those passing away…
Writing the concluding chapter of Vaznthu POthiirE was tough. I wrote 2 versions and promptly discarded them as I felt they in their tone and flow did not mesh with the body of the narrative per se. The final version I evolved is a three-part narration, starting with a detailed discussion on conversion that gives…
அரசூர் வம்சம் தவிர்த்த என் அரசூர் நாவல்களான விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இந்த மூன்றிலும் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் ஒரு பாடல் வரும். விஸ்வரூபத்தில், ஜான் கிட்டாவய்யன் மரணத் தறுவாயில் இயற்றும் கிறிஸ்துவ கீர்த்தனம் – சிற்றின்பம் உண்டென்றால் பேரின்பம் உண்டென்று சற்றேனும் பார்மனமே – சிந்தித்து உற்றதொரு பானை அரிசி பதமென்று அறிந்திட பற்றுவை கிறிஸ்துவில் உற்றவர்தானே அவர் அச்சுதம் கேசவம் நாவலில், அமேயர் பாதிரியார் படகில் செல்லும் போது பாடுவது எறிந்ததோர்…
வாழ்ந்து போதீரே பின் கதை பின் கதைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் ஏற்றெடுத்த பாதையில் சகலமான சந்தோஷம், துக்கம், அன்பு, காதல், விரோதம், நட்பு, பரவசம், ஆனந்தம் என்று தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், நிறைவடைந்தது என்று எழுதி, அரை இடம் தள்ளி எடுத்துப் போய் முடிப்பது சம்பிரதாயமும் சுவாரசியமும் என்பதால், இவர்கள் இதன் பிறகு – வைத்தாஸ் மூன்று வருடம் பிரிட்டனில் தூதராக இருந்தபின் பிரான்சுக்கு அனுப்பப் பட்டான். அங்கே இருக்கும் போது…
They walk beside us arm in arm. They, along with us, wait patiently for the next chamber pot to be vacated at the theatre rest room, as the comfort break is announced, with the stage play halfway through. They check their mobile phones for new messages at our adjacent table in the restaurant, waiting like…
‘துக்ளக் சோ’வாகத்தான் எப்பொழுதும் நினைவில் வருகிறார். அவருடைய நாடகங்கள் அதற்கு அடுத்த அடையாளம். சினிமா அதற்கும் பின்னால். 1970-கள், துக்ளக் பத்திரிகையின், துக்ளக் சோ பொது வாழ்வின் பொற்காலம். ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, கண்ணதாசனின் ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்று அருமையான தொடர்கள் துக்ளக்கில் வந்த நேரம் அது. துக்ளக் சத்யா அந்தத் தொடர்களையும், மற்ற பத்திரிகைகளையும், ஏன் துக்ளக் பத்திரிகையையும் கூட நயமான பகடி செய்த ஒண்ணரைப் பக்க நாளேடு வெளியானதும் அப்போது தான்….
A 26 year old protagonist with a yet to be cured umbilical abscess resulting in an odorous, wet naval (aptly called Musk Deer).. a leper beggar with an atrophied insensitive nose .. he and his pet crow living in the vicinity of the Parsi Tower of Silence (where the mortal remains of those passing away…
Writing the concluding chapter of Vaznthu POthiirE was tough. I wrote 2 versions and promptly discarded them as I felt they in their tone and flow did not mesh with the body of the narrative per se. The final version I evolved is a three-part narration, starting with a detailed discussion on conversion that gives…
அரசூர் வம்சம் தவிர்த்த என் அரசூர் நாவல்களான விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இந்த மூன்றிலும் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் ஒரு பாடல் வரும். விஸ்வரூபத்தில், ஜான் கிட்டாவய்யன் மரணத் தறுவாயில் இயற்றும் கிறிஸ்துவ கீர்த்தனம் – சிற்றின்பம் உண்டென்றால் பேரின்பம் உண்டென்று சற்றேனும் பார்மனமே – சிந்தித்து உற்றதொரு பானை அரிசி பதமென்று அறிந்திட பற்றுவை கிறிஸ்துவில் உற்றவர்தானே அவர் அச்சுதம் கேசவம் நாவலில், அமேயர் பாதிரியார் படகில் செல்லும் போது பாடுவது எறிந்ததோர்…
வாழ்ந்து போதீரே பின் கதை பின் கதைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் ஏற்றெடுத்த பாதையில் சகலமான சந்தோஷம், துக்கம், அன்பு, காதல், விரோதம், நட்பு, பரவசம், ஆனந்தம் என்று தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், நிறைவடைந்தது என்று எழுதி, அரை இடம் தள்ளி எடுத்துப் போய் முடிப்பது சம்பிரதாயமும் சுவாரசியமும் என்பதால், இவர்கள் இதன் பிறகு – வைத்தாஸ் மூன்று வருடம் பிரிட்டனில் தூதராக இருந்தபின் பிரான்சுக்கு அனுப்பப் பட்டான். அங்கே இருக்கும் போது…