Archive For ஜனவரி 7, 2015

அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6

By |

அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6 இரா.முருகன் ஜனவரி 13, 1964 திங்கள்கிழமை நேற்று இந்த ரயிலின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தன. பழைய தில்லி பஹார் கஞ்ச் சந்திப்பில் இருந்து வண்டி கிளம்பிய போது, குளிர் கவிந்து இருட்டு கூடவே வந்து ஒண்டிக் கொண்ட அந்தி ஆறே முக்கால் மணி. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயரை வெள்ளைக்காரன் வைத்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிறது. ரெண்டாயிரத்து எழுநூறு குதிரை இழுப்பு சக்தி கொண்ட…




Read more »

அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5

By |

அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5 இரா.முருகன் ஜனவரி 12, 1964 ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம் ஒரு பத்து நிமிடம் சர்வ வியாபகமான தூற்றலோடு வந்தது. தூறல் நின்றபோது பஞ்சுப் பொதியை அப்பினாற்போல் மூடுபனி கவிய ஆரம்பித்தது. சின்னச் சங்கரன் இரண்டு நூதன் ஸ்டவ், ஒரு மோடா, முக்காலி, ராஜகுமாரிக்கு உறக்கம் வர குந்தன்லால் சைகால் பாடிய பழைய கிராமபோன் ரெக்கார்ட், தாராசிங்க் உடுத்திக் கொண்டாலும் இன்னும் தாராளமாக இடம் இருக்கும் கதர் பைஜாமா, அதே…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4

By |

புது நாவல் அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4 (வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து) குஞ்ஞம்மிணி என்றான் வைத்தாஸ். ஆராக்கும்? மேல்சாந்தி கேட்டார். வாசலில் யாராவது பெண்பிள்ளை இவனோடு வந்து காத்திருக்கலாம். ஸ்திரி. உறவு அதில்லாத பட்சத்தில் கரிசனமான அண்டை அயலாரோ, ஆப்பீஸில் கூட வேலை பார்க்கிறவர்களோ. கோவிலுக்குப் போகிறேன் என்றபோது கூடவே வந்திருப்பார்களாக இருக்கும். மழை நேரத்துக் குட்டநாடு பற்றி, ஈரமும், சேறும், தணுத்த காற்றும், சகல இடத்திலும் கவிந்திருக்கும் வலை வாடை, செம்மீன் வாடை…




Read more »